வாணியம்பாடி அருகே கார் லாரி மோதல்: பெண் பலி

வாணியம்பாடி அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில், லாரி மீது கார் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தில் காரில் பயணம் செய்த சுரேஷ் உட்பட மேலும் 5 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version