க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ. 686 கோடியாக இருந்தது, தற்போது…
ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…
இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…
பள்ளிகளுக்கு அருகே ‘ஸ்டிங்’ பானங்களுக்கு தடை: அமைச்சர் அறிவிப்பு
பள்ளிகளுக்கு அருகில் 'ஸ்டிங்' எனர்ஜி பானம் விற்க…
Subscribe Newsletter
The Latest
நெல்லை அருகே தந்தை, மகனை வெட்டி கொலை செய்த கும்பல்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…
காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை? ஆணவக்கொலையா? தந்தையிடம் போலீஸ் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீற்று கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது ஆணவக்கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின்…
கபடி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அதிர்ச்சியில் கண்ணகி நகர்
சென்னையின் கண்ணகி நகரில், கபடி பயிற்சியாளர் ராஜு மீது 17 வயது வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். 'அட்ஜெஸ்ட்மென்ட்' செய்தால் மட்டுமே விளையாட அனுமதிப்பதாக மிரட்டியதாக…
கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் சடலம்: பாலியல் கொலையா என விசாரணை
கோவையில் புதூர் அருகே கல்லூரிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது பாலியல் கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை…
9 மாத குழந்தைக்கு 12 வயது சிறுவன் வன்கொடுமை: அதிர்ச்சியில் கோரக்பூர்
கோரக்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: ஒடிசா மந்திரியின் மருமகன் கைது
சென்னையில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒடிசா அமைச்சர் ஒருவரின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை
மும்பையில் கணவனின் கொடூர கண்காணிப்பால் விரக்தியடைந்த திருமணமான 48 நாட்களே ஆன இளம்பெண் விஷாகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் குடும்பத்தினர்…
மெரினாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்!
சென்னை மெரினா கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டே வயது பெண் குழந்தை, சிங்கப்பெண் அதிரடி படையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவலர் கை முறிவு வதந்தி: தஞ்சை காவல்துறை விளக்கம்
கும்பகோணத்தில் காவலரின் கை முறிந்ததாக வெளியான செய்தியை தஞ்சை காவல்துறை மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்றும், காவலருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை…
நெல்லையில் 1.1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது: பைக் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு அருகே வாகன சோதனையின் போது 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர…