க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்: இன்ஸ்டாகிராம் நண்பர்களே காரணம்?
சென்னையில் இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழகிய மனைவியை, கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும்…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
காதல் திருமணமான சில மணி நேரங்களில் இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு
கர்நாடகாவில் காதல் திருமணம் செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே 21 வயது இளம்பெண் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம்…
காதலியைக் கொடூரமாக கொன்று சாக்குப்பையில் அடைத்த காதலன்!
ஹைதராபாத்தில் காதலியை கொடூரமாக கொலை செய்து சாக்குப்பையில் அடைத்த இளைஞன்! திருமண அழுத்தம் காரணமாக கொலை நடந்ததாக தகவல். காவல்துறையினர் தீவிர விசாரணை.
சென்னையில் பிளஸ் 2 மாணவர் அடித்துக் கொலை: அதிர்ச்சியில் திருவொற்றியூர்
சென்னையில் திருவொற்றியூரில் அரசு பள்ளி அருகே பிளஸ் 2 மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மாணவர்களே கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞரை அரிவாளால் வெட்டிய பாட்டி
கரூர் மாவட்டம் குளித்தலையில், பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞரை பாட்டி ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இளம்பெண் தற்கொலை: 7 வயது மகன் தவிப்பு
பெங்களூரு அருகே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, கடன் தொல்லையால் 28 வயது இளம் பெண் தற்கொலை. 7 வயது மகன் ஆதரவின்றி தவிக்கிறார்.
நிச்சயதார்த்த ஜோடி அடுத்தடுத்து சடலமாக மீட்பு: அதிர்ச்சியில் உறவினர்
கேரளாவில் நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி அடுத்தடுத்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சமைக்காத மனைவியை கொன்ற கணவர்: பெங்களூருவில் பயங்கரம்
பெங்களூருவில், உணவு சமைக்காததால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், பீகார் தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 மாத குழந்தையின் வாயில் சூப்பர் க்ளூ ஊற்றிய அத்தை: வழக்குப்பதிவு
புனேவில் குடும்பத் தகராறு காரணமாக 9 மாத குழந்தையின் வாயில் சூப்பர் க்ளூ ஊற்றிய அத்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை ICUவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலம்பெற்று…
சொந்த மகளையே ஆணவக் கொலை செய்த தந்தை: ஆக்ராவில் அதிர்ச்சி
ஆக்ராவில், குடும்ப எதிர்ப்பை மீறி ராணுவ வீரரை திருமணம் செய்த 24 வயதுப் பெண், தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை கைது…
கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடிப்போன இளம்பெண்: பரபரப்பு சம்பவம்
கணவன் அடித்ததால் கோபமடைந்த இளம்பெண், கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.