உலகம்
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை
பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!
உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உரிய சான்றிதழ்கள் பெற்றால் அனுமதிக்கப்படுவர்.
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்தனர். பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.
உடல் எடை குறைப்பு மருந்துகளால் 200 பேர் பலி: அதிர்ச்சி தகவல்
பிரிட்டனில் உடல் எடையைக் குறைக்கும் ஊசி மருந்துகளால் 200 பேர் உயிரிழந்ததாகவும், 1.5 லட்சம் பேர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தில் அதிர்ச்சி: 9ஆம் வகுப்பு மாணவர் 6 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை
தாய்லாந்தில் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், 3 ஆசிரியர்கள், 3 மாணவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய துப்பாக்கிக்…
பிரான்சில் வெப்ப அலையால் 21,600 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்
பிரான்சில் வரலாறு காணாத வெப்ப அலையால் 21,674 பேர் உயிரிழப்பு. இயல்பை விட 5,800 பேர் கூடுதலாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்.
இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு!
பிரிட்டன் அரசியலில் முக்கியத் திருப்பமாக, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவரான ஆண்டி பர்ன்ஹாம் நாளை பிரதமராகப் பதவியேற்கிறார். கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம்…
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தில் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதி மக்கள் உயரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை மூடல்: ஈரான் அறிவிப்பால் உலகளவில் அச்சம்
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்த அச்சம் நிலவுகிறது.
ஹிந்த் ரஜப் கொலைக்கு காரணமான இஸ்ரேல் கமாண்டர் ஹிஸ்புல்லா தாக்குதலில் பலி
காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் கொலைக்கு காரணமான இஸ்ரேலிய கமாண்டர், லெபனானில் ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார். இது காசா மோதலின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: வான்ஸ் நம்பிக்கை
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சுவார்த்தையின் முதல் சுற்று, லெபனான் போர்நிறுத்தம் நீடிப்பு மற்றும் மத்திய கிழக்கில் புதிய அமைதி அத்தியாயம் குறித்து ஜே.டி. வான்ஸ் நம்பிக்கை…