MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!

இந்தியா

உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!

Admin
Last updated: மே 16, 2026 11:01 காலை
Admin
Share
SHARE

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஓவரி கிராமத்தைச் சேர்ந்த அமீனா, கடந்த 9-ம் தேதி பிரசவத்திற்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்ப காலத்தில் ஸ்கேன் செய்ததில், வயிற்றில் நான்கு குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அமீனாவுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாள் இரவே முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. அமீனாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் சிசேரியன் சிகிச்சையைத் தவிர்த்து, சுகப்பிரசவத்துக்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி மேலும் மூன்று குழந்தைகளையும் அமீனா சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார். இவ்வாறு ஐந்து நாட்கள் நீடித்த சுகப்பிரசவத்தில் மொத்தம் நான்கு குழந்தைகள் (2 ஆண், 2 பெண்) பிறந்துள்ளன. தாயும் நான்கு குழந்தைகளும் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் ஷுப்ரா அகர்வால் கூறுகையில், 'இந்த மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறப்பது இதுவே முதல் முறை. அதிக ரிஸ்க் இருந்தபோதும், மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளித்து, குழந்தைகளை சுகப்பிரசவத்திலேயே பெறச் செய்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு குழந்தைகளும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:4 குழந்தைகள்QuadrupletsUttar Pradeshஉத்தரபிரதேசம்சுகப்பிரசவம்பிரசவம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பொலிவியாவில் பதற்றம்: அதிபருக்கு எதிராக சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டம்!
Next Article தி ஒடிசி: கருப்பர் நடிகர்கள் தேர்வு – நோலன் விளக்கம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா காந்தி எதிர்த்ததாக பாஜக குற்றம்சாட்டிய…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்
இந்தியா

பதவி விலகும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும்…

2 Min Read
நேபாள எல்லையில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்
இந்தியா

நேபாள எல்லையில் ஆவணமின்றி அமெரிக்கர் கைது

உத்தர பிரதேசத்தின் நேபாள எல்லையில், பயண ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர் ஒருவர் மத்திய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read

அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக பதவியேற்பு

அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றார்; அவருடன் மேலும் நான்கு அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

1 Min Read
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சாரநாத்
இந்தியா

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்: இந்தியாவுக்கு 45-வது பெருமை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பழமையான பௌத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு 45-வது உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?