MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - க்ரைம் - கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு

க்ரைம்

கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு

Admin
Last updated: மே 12, 2026 6:49 காலை
Admin
Share
SHARE

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டு, தீ வைத்து எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல்​களை மீட்டு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

கிருஷ்ணகிரி அருகே ஆலப்​பட்டி கிராமத்​தில் உள்ள வெப்​பாலம்​பட்டி சாலை​யோரத்​தில் நேற்று காலை 30 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் கொலை செய்​யப்​பட்​டு, உடல் எரிக்​கப்​பட்ட நிலை​யில் கிடந்​தது. அரை கிலோ மீட்​டர் தொலை​வில் கொடு​கூரில் அதே வயதுடைய மற்​றொரு இளைஞர் கொலை செய்​யப்​பட்டு எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல் கிடந்​தது.

தகவல் அறிந்து வந்த சேலம் சரக டிஐஜி சந்​தோஷ் ஹடிமணி, எஸ்பி தங்​கதுரை உள்ளிட்ட போலீஸார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து உடல்​களை கைப்​பற்றினர்.

இதுதொடர்​பாக போலீ​ஸார் கூறும்போது, கொலை​யானவர்​களின் உடல்​கள் 70 முதல் 80 சதவீதம் வரை எரிந்த நிலை​யில் உள்​ள​தால், கொலை​யான இளைஞர்​கள் யார் என்​பது உடனடி​யாக தெரிய​வில்​லை. வேறு இடத்​தில் இவர்​களைக் கொலை செய்து வாக​னத்​தில் உடல்​களை எடுத்து வந்து இப்​பகு​தி​யில் வைத்து எரித்​திருக்​கலாம். அண்டை மாநிலம், மாவட்​டங்​களில் காணா​மல் போனவர்​ விவரங்​கள் மற்​றும் உடல்​கள் மீட்​கப்​பட்ட சாலை​யில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்து விசா​ரணை நடக்கிறது” என்​றனர்.

மேலும், இதுதொடர்​பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீ​ஸார் 5 தனிப்​படைகள் அமைத்து குற்​ற​வாளி​களைத் தேடி வரு​கின்​றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மயிலாப்பூர், மந்தைவெளி கழிவுநீர் நிலையங்கள் நாளை செயல்படாது – குடிநீர் வாரியம் தகவல்
Next Article புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

க்ரைம்

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேச நாட்டினருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட…

1 Min Read
க்ரைம்

கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் சடலம்: பாலியல் கொலையா என விசாரணை

கோவையில் புதூர் அருகே கல்லூரிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது பாலியல் கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை…

1 Min Read
க்ரைம்

சென்னையில் ஒரே நாளில் 84 பேர் கைது: 45 ரவுடிகள் உட்பட போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
க்ரைம்

கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்

கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. முக்கிய ஆதாரங்கள் சேகரிப்பு மற்றும்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?