MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு
க்ரைம்

கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு

Admin
Last updated: May 12, 2026 6:49 am
Admin
Share
SHARE

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டு, தீ வைத்து எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல்​களை மீட்டு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

கிருஷ்ணகிரி அருகே ஆலப்​பட்டி கிராமத்​தில் உள்ள வெப்​பாலம்​பட்டி சாலை​யோரத்​தில் நேற்று காலை 30 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் கொலை செய்​யப்​பட்​டு, உடல் எரிக்​கப்​பட்ட நிலை​யில் கிடந்​தது. அரை கிலோ மீட்​டர் தொலை​வில் கொடு​கூரில் அதே வயதுடைய மற்​றொரு இளைஞர் கொலை செய்​யப்​பட்டு எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல் கிடந்​தது.

தகவல் அறிந்து வந்த சேலம் சரக டிஐஜி சந்​தோஷ் ஹடிமணி, எஸ்பி தங்​கதுரை உள்ளிட்ட போலீஸார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து உடல்​களை கைப்​பற்றினர்.

இதுதொடர்​பாக போலீ​ஸார் கூறும்போது, கொலை​யானவர்​களின் உடல்​கள் 70 முதல் 80 சதவீதம் வரை எரிந்த நிலை​யில் உள்​ள​தால், கொலை​யான இளைஞர்​கள் யார் என்​பது உடனடி​யாக தெரிய​வில்​லை. வேறு இடத்​தில் இவர்​களைக் கொலை செய்து வாக​னத்​தில் உடல்​களை எடுத்து வந்து இப்​பகு​தி​யில் வைத்து எரித்​திருக்​கலாம். அண்டை மாநிலம், மாவட்​டங்​களில் காணா​மல் போனவர்​ விவரங்​கள் மற்​றும் உடல்​கள் மீட்​கப்​பட்ட சாலை​யில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்து விசா​ரணை நடக்கிறது” என்​றனர்.

மேலும், இதுதொடர்​பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீ​ஸார் 5 தனிப்​படைகள் அமைத்து குற்​ற​வாளி​களைத் தேடி வரு​கின்​றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மயிலாப்பூர், மந்தைவெளி கழிவுநீர் நிலையங்கள் நாளை செயல்படாது – குடிநீர் வாரியம் தகவல்
Next Article புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 190…

June 28, 2026

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

June 28, 2026

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற…

June 27, 2026

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

June 27, 2026

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

June 27, 2026

You Might Also Like

க்ரைம்

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை: திமுக முன்னாள் எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை என்ற வசனம் கொண்ட காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவில்…

2 Min Read
க்ரைம்

3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள் சோதனையிடப்பட்டு, 3,246 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 294 வழக்குகள் பதிவு…

1 Min Read
க்ரைம்

செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை ஆவடி மத்திய…

1 Min Read
க்ரைம்

சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது

சென்னை: ரூ.65 லட்​சம் பணத்​துடன் தப்​பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்​கை​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, பெரம்​பூர் பேரக்ஸ் ரோடு பகு​தி​யில் வசித்து வருபவர் நிகல்​சந்த்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?