MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - உலகம் - இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை

உலகம்

இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை

Admin
Last updated: மே 9, 2026 4:28 மணி
Admin
Share
SHARE

ஈரான் – அமெரிக்கா இடையே போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டது.

மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கு அமைதி ஒப்பந்த திட்டத்தை அமெரிக்கா பாகிஸ்தான் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தது.

இதற்கிடையே, 3 அமெரிக்கா கடற்படை கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்தன. ஈரானின் தாக்குதலையும் மீறி கப்பல்கள் கடந்ததில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடந்தி வருகின்றன. பதிலடி தாக்குதல் அமெரிக்காவும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம், அமெரிக்கா – ஈரான் இடையே சண்டை நிலவுவது சாதாரண சண்டை, அன்பான ஒரு சண்டை எனவும் எங்கள் இருவரின் அமைதி ஒப்பந்தம் எப்போ வேண்டுமானாலும் முடிவுக்கு வரும் ஆனால் இன்று வரைக்கும் போர் நீடிக்கிறது.

ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிறைய வேதனை பட வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நிருபரிடம் தொலைபேசியில் அழைத்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் தொடர்பாக கூறுகையில், ‘ இன்றிரவிற்குள்’ ஈரானிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்க்கிறேன், ஈரான் வேண்டுமென்றே அமைதி ஒப்பந்தத்தை தாமதம் செய்வதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்கான பதில் ‘விரைவில் தெரிந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு
Next Article யார் இந்த ஜெகதீஷ்? – விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ‘ரூட்’ வியூகம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

உலகம்

தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்த விமானம்.! நேபாளத்தில் அதிர்ச்சி சம்பவம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நோபாளம் நோக்கி துருக்கி ஏர்லன்ஸ் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள், 11 விமானப் பணியாளர்கள் என மொத்தம்…

1 Min Read
உலகம்

போர் முடிவுக்கு வருகிறது.. புதின் சூசகத் தகவல்!

மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றி நாள் நிகழ்வுகளின் போது பேசிய விளாடிமிர் புடின், இந்த மோதல் அதன் முடிவை நெருங்கி வருவதாகத் தெரிகிறது என்றார். அவரது இந்தக்…

1 Min Read
உலகம்

உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!

உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து இருமடங்கு அதிகரித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

1 Min Read
உலகம்

இம்ரான் கான் கட்சி தலைவர்களுக்கு 10 ஆண்டு சிறை

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?