MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து: அமைச்சர் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து: அமைச்சர் உத்தரவு
தமிழ்நாடு

திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து: அமைச்சர் உத்தரவு

Admin
Last updated: June 26, 2026 6:24 am
Admin
Share
SHARE

திருச்செந்தூரைத் தொடர்ந்து திருவண்ணாமலை கோயிலிலும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்ற அவர், பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பணம் வாங்கியவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயில் பணி தொடர்பாக திமுக ஆட்சியில் நடைபெற்ற 109 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வு செய்ததாகப் புகார் எழுந்தது. எனவே, மீண்டும் நேர்மையாக நேர்காணல் நடத்தி பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பின்படி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அங்கீகரிக்கப்பட்ட 466 பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த பணியாளர் பணித்தொகுதி பட்டியலில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர பணியிடங்கள் 39 மற்றும் காவலர் பணியிடங்கள் 70 என மொத்தம் 109 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்து நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மேற்படி திருக்கோயிலில் அறங்காவலர் குழு பதவி காலம் முடிவடைந்துள்ளதாலும், நிர்வாக காரணங்களின் அடிப்படையிலும், மேற்படி திருக்கோயிலில் 109 காலிப் பணியிடங்களை நிரப்ப பார்வை குறிப்பின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது.

லஞ்சம் புகாரால் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மீண்டும் வெளிப்படையான முறையில் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் ரமேஷ்கோயில்திருவண்ணாமலைநேர்முகத் தேர்வுரத்துலஞ்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜூலை 1 முதல் களப்பணி தொடக்கம்: அண்ணாமலை அறிவிப்பு
Next Article காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்கத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் சுவேந்து…

June 26, 2026

கேரளாவில் ரூ.25 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: இளைஞர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் கொண்டோடியில் ரூ.25 லட்சம்…

June 26, 2026

ராமர் கோவில் நன்கொடை மோசடி: குற்றவாளிகள் தப்ப முடியாது – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு…

June 26, 2026

EPFO சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தம்: முக்கிய தகவல்கள்!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது…

June 26, 2026

அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட…

June 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையிலிருந்து செங்கோட்டை சிறப்பு ரயில்: அதிராம்பட்டினம், மானாமதுரையிலும் நிற்கும்!

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், இனி அதிராம்பட்டினம் மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்…

1 Min Read
தமிழ்நாடு

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்: 10 இடங்களில் நாளை நடைபெறுகிறது

வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 நிஷா ஒவி அறிவிப்பின்படி, 'நிதி ஆப்கே நிகத்' சிறப்பு முகாம் நாளை சென்னை, வேலூர், புதுச்சேரி உட்பட 10 இடங்களில் காலை…

1 Min Read
க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர் தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை…

1 Min Read
தமிழ்நாடு

சென்னை-திருப்பதி இடையே சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக ஜூன் 19, 21 ஆகிய தேதிகளில் ரத்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?