MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!

தமிழ்நாடு

திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!

Admin
Last updated: மே 23, 2026 2:50 மணி
Admin
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சோகம்! உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த கொத்தனார் சதீஷ் (34), அவரது மனைவி ரஞ்சனி (28), மகன்கள் சைலேஷ் (6) மற்றும் 9 மாத குழந்தை ஹரிஹரன், உறவுப்பெண் கீர்த்தனா (16) ஆகியோர் செங்குன்றம் அருகே அலமாதியில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சோழவரம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சதீஷ் மற்றும் அவரது மூத்த மகன் சைலேஷ் ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சதீஷின் மனைவி ரஞ்சனி, குழந்தைகளான ஹரிஹரன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த தந்தை-மகனின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இருவர் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai Traffic PoliceRoad AccidentTamil Newsதிருவள்ளூர்மீஞ்சூர்விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக கூட்டணியை காக்க எனக்கு வலிமை இல்லை – திருமாவளவன்
Next Article திருப்பதி: வரலாறு காணாத கூட்டம்! 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவது என காங்கிரஸ்…

ஆகஸ்ட் 21, 2026

மத்திய அமைச்சரவை மாற்றம்: பெண்களுக்கு முக்கியத்துவம், பிரதானுக்கு புதிய துறை?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்…

ஆகஸ்ட் 21, 2026

குருவாயூரில் ஒரே நாளில் 426 திருமணங்கள்: முக்கிய கட்டுப்பாடு!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 426…

ஆகஸ்ட் 21, 2026

நீட் போராட்டத்தில் காவல் துறை அத்துமீறல்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு

நீட் தேர்வு போராட்டத்தின் போது காவல் துறை…

ஆகஸ்ட் 21, 2026

கருவில் பாலினத்தை கண்டறிய உச்ச நீதிமன்றம் தடை

குழந்தை கருவில் இருக்கும்போதே அதன் பாலினத்தை கண்டறியும்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பு
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆலோசனை: அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்!

முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை திடீரென ஏற்பாடு செய்துள்ளார். மாநில நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

2 Min Read
தமிழ்நாடு

சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ.. தேர்தல் வியூக வகுப்பாளர் To அமைச்சர் – யார் இந்த கீர்த்தனா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்கள் வென்ற நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிபிஎம், சிபிஐஎம், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க…

1 Min Read
தமிழ்நாடு

திருச்சி அரசு மருத்துவமனை: மாணவி மரணம் – செவிலியர் மாணவிகள் போராட்டம்!

திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து அதிகமாக கொடுக்கப்பட்டதால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மற்றும் சக மாணவிகள் சாலை மறியலில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?