மாணவர்களுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் புகார் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஆபாச படம் அனுப்பிய ஆசிரியர் கைது

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
கருத்துகள் இல்லை
Stay Connected
சமிபத்திய செய்திகள்
சற்றுமுன்
சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…
தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு
தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…
இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்
இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…
ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை
ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…