மாணவர்களுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் புகார் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Also Like
டிடிவி தினகரன் அமைதியாக இருப்பது நல்லது – அமைச்சர் நிர்மல் குமார்
கரூர் துயரச் சம்பவத்திற்கு சதித் திட்டமே காரணம் என்றும், டிடிவி தினகரன் அமைதியாக இருப்பது நல்லது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், கோயில் நிலங்கள்…
2 Min Read
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு. தி.மு.க. உடன் தான் இருப்போம், அக்கூட்டணியில் இருந்து வர மாட்டோம் என்றும் திட்டவட்டம்...
0 Min Read
தவெக பெண் நிர்வாகிகள் குறித்து பேசிய வழக்கு: பொன்ராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் மீது, த.வெ.க பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக இரண்டு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1 Min Read
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
1 Min Read

