தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு.
தி.மு.க. உடன் தான் இருப்போம், அக்கூட்டணியில் இருந்து வர மாட்டோம் என்றும் திட்டவட்டம்…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார் நாட்டிற்கு ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டேனியல் நொபோவா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு - கண்ணூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. முன்பதிவு தொடங்கியது.
தமிழகத்தில் 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.
கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.