தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 2 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணிப்பு..

தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 2 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணிப்பு..
சென்னையில் அதிவேகமாக பைக் ஓட்டிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் ராயப்பேட்டை கதீட்ரல் சாலையில் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக…
கோடை விடுமுறையையொட்டி, கோவை-ஊட்டி இடையே வார இறுதி நாட்களில் கூடுதலாக 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவுக்கு மத்தியில், நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் திருமண புகைப்படங்களை வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில்…
முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசின் நேர்மையை பாராட்டிய ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், லஞ்சம் கேட்டதாக எந்த முதலீட்டாளரும் புகார் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.