Tag: காவல்துறை விசாரணை
ஈரோட்டில் தம்பதியிடம் 4 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் தம்பதியை வழிமறித்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர்…
கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடிப்போன இளம்பெண்: பரபரப்பு சம்பவம்
கணவன் அடித்ததால் கோபமடைந்த இளம்பெண், கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.8 கோடி பறிமுதல்: திருவள்ளூரில் தீவிர விசாரணை
திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…
மீனாட்சி அம்மன் கோயில்: ஏ.ஐ. படங்களால் சர்ச்சை – காவல்துறை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படங்களை…
தூத்துக்குடியில் லாக்கப் மரணம்? உறவினர்கள் போராட்டம், டிஎஸ்பி விளக்கம்
தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் கூறி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த…
சென்னையில் எம்.பி.பி.எஸ். மாணவி தற்கொலை: பெற்றோர் அறிவுரை?
சென்னையை அடுத்த பகுதியில் படிக்கும் எம்.பி.பி.எஸ். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
காஞ்சிபுரம்: பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…
சிவகங்கையில் பெண் டாக்டர் விஷ ஊசி மூலம் தற்கொலை: போலீசார் விசாரணை
சிவகங்கையில் பெண் மருத்துவர் ஒருவர் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
தூத்துக்குடியில் குடும்பத் தகராறு: பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை
தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
கடலூரில் யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை: விசாரணை தீவிரம்
கடலூர் மாவட்டத்தில் யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை…
அரசு பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
சென்னையில் உள்ள அரசு பள்ளியில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கையடக்க கணினிகளை…
சாத்தான்குளம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம்
சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டிற்குள் மூன்று நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர்…