MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி

Admin
Last updated: June 8, 2026 1:07 pm
Admin
Share
SHARE

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும், தமிழகத்திலும் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது என்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களைப் பதிவேற்றம் செய்வதில் உள்ள சவால்கள் குறித்து பேசிய அமைச்சர், அதிகாரிகள் இயன்றவரை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், விடுபட்டவை பதிவேற்றம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். வக்ப் சட்டத்திருத்தத்தில் உள்ள பல்வேறு ஷரத்துகளை எதிர்ப்போம், அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

இஸ்லாமிய சமூகத்தினரின் பயன்பாட்டிற்காக மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரால் தானமாக வழங்கப்பட்டவையே வக்பு சொத்துக்கள் ஆகும். இவை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாக உள்ளன. இந்தச் சொத்துக்களைக் கண்காணிப்பதற்காகவும், தவறுகள் நிகழாமல் தடுப்பதற்காகவும் இந்திய அரசு 1954 இல் வக்பு சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக 1958 இல் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டங்கள் பின்னர் 1995 இல் விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், வக்பு வாரியத்தின் நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்தவும், வக்பு வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்பு சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil NaduWaqf Actஅமைச்சர் ஷாஜகான்தமிழ்நாடுவக்பு சட்டம்வக்பு வாரியம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: வேல்முருகன் கண்டனம்
Next Article சென்னையில் நாளை மின் தடை: இந்த பகுதிகள் பாதிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கள் விற்பனைக்கு அனுமதி மறுப்பது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி

கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பிற மாநிலங்களில் அனுமதி உள்ள நிலையில் தமிழகத்தில் தடை ஏன்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் தான் முதல்வர்-தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ பேச்சு

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர். இனி விஜய் தான் முதலமைச்சர் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

மின்வாரிய இணையதள சேவைகள் இன்று இயங்காது: மின்சார வாரியம் தகவல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயரழுத்த பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவரானார் தமிழரான கராத்தே முருகன்

சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவராக தமிழரான கராத்தே முருகன் (ஆர். முருகன் செல்வன்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விளையாட்டு வீரர், எழுத்தாளர், தொழில் முனைவோர் என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?