MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி

லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி

Admin
Last updated: ஜூன் 8, 2026 1:07 மணி
Admin
Share
SHARE

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும், தமிழகத்திலும் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது என்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களைப் பதிவேற்றம் செய்வதில் உள்ள சவால்கள் குறித்து பேசிய அமைச்சர், அதிகாரிகள் இயன்றவரை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், விடுபட்டவை பதிவேற்றம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். வக்ப் சட்டத்திருத்தத்தில் உள்ள பல்வேறு ஷரத்துகளை எதிர்ப்போம், அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

இஸ்லாமிய சமூகத்தினரின் பயன்பாட்டிற்காக மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரால் தானமாக வழங்கப்பட்டவையே வக்பு சொத்துக்கள் ஆகும். இவை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாக உள்ளன. இந்தச் சொத்துக்களைக் கண்காணிப்பதற்காகவும், தவறுகள் நிகழாமல் தடுப்பதற்காகவும் இந்திய அரசு 1954 இல் வக்பு சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக 1958 இல் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டங்கள் பின்னர் 1995 இல் விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், வக்பு வாரியத்தின் நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்தவும், வக்பு வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்பு சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil NaduWaqf Actஅமைச்சர் ஷாஜகான்தமிழ்நாடுவக்பு சட்டம்வக்பு வாரியம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: வேல்முருகன் கண்டனம்
Next Article சென்னையில் நாளை மின் தடை: இந்த பகுதிகள் பாதிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இமாச்சலப் பிரதேசத்தில் பாறை சரிந்து விபத்துக்குள்ளான டாடா சுமோ வாகனம்

இமாச்சலில் பயங்கரம்: பாறை சரிந்து 13 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ மீது ராட்சத பாறை விழுந்ததில்…

ஜூலை 24, 2026

போலீஸ் தாக்குதலில் மாணவர் கண் பறிப்பு: தர்மேந்திர பிரதான் பதவி நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டு…

ஜூலை 24, 2026

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மத்திய அரசுக்கு அவகாசம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி…

ஜூலை 24, 2026

டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி சமாதிக்கு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தம்

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சி…

ஜூலை 24, 2026

சிஜேபி உடனான பேச்சுவார்த்தை: ஜே.பி.நட்டா விளக்கம்

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம்…

ஜூலை 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இதயத்தில் அடைப்பு வராமல் தடுக்க எளிய வழிகள்

இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க சிட்ரஸ் பழங்கள், வாதுமைப் பருப்பு, தக்காளி, பீட்ரூட் மற்றும் பெர்ரி பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

1 Min Read
கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவன்
இந்தியா

கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவன்: அதிர்ச்சி சம்பவம்

குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற தகராறில், கர்ப்பிணி மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு மனைவிகள் ஏற்கனவே…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர், பா.ஜ., நிர்வாகி அலிசா அப்துல்லா குறித்து அவதுாறான வீடியோ வெளியிட்டதாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மஞ்சள் கலந்த நீர்: நன்மைகள் மற்றும் யாருக்கு ஆபத்து?

மஞ்சள் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறியுங்கள். யாருக்கு இது ஆபத்தானது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?