MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னை: பிட்காயினில் முதலீடு செய்வதாக ரூ.10.89 லட்சம் மோசடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - க்ரைம் - சென்னை: பிட்காயினில் முதலீடு செய்வதாக ரூ.10.89 லட்சம் மோசடி

க்ரைம்

சென்னை: பிட்காயினில் முதலீடு செய்வதாக ரூ.10.89 லட்சம் மோசடி

Admin
Last updated: மே 10, 2026 2:24 மணி
Admin
Share
SHARE

பிட்காயினில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.10.89 லட்சம் மோசடி செய்த நபர் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோட்டூர் மண்ணப்பா தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (41), பிட்காயினில் முதலீடு செய்வதாக கூறி தன்னிடம் ரூ.10.89 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “கடந்த ஆண்டு அடையாறில் உள்ள தனியார் திரு மண தகவல் மையத்தில் அசோசி யேட் மேலாளராக தான் பணியாற்றிய போது அங்கிருந்த ரிலேஷன் ஷிப் மேனேஜரான கூடுவாஞ்சேரியை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

14 தவணைகளாக..: விக்னேஷ் தான் ‘யுவிசி’ என்ற பிட்காயினில் முதலீடு செய்து மாதம் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டுவதாகவும், சசிகுமார் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி, கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனைவியின் நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும், தனிநபர் கடன் மூலமாகவும், மருத்துவச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணம் என மொத்தம் ரூ.10.89 லட்சத்தை 14 தவணைகளாக விக்னேஷிடம் வழங்கினேன்.

ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட விக்னேஷ் கூறியபடி லாப தொகையை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேக மடைந்து, விக்னேஷ் வசிக்கும் கூடு வாஞ்சேரி பகுதிக்கு சென்று நேரில் விசாரித்த போது, அவர் பிட்காயி னில் எந்த முதலீடும் செய்யவில்லை என்பதும். இதேபோல் பலரிடம் ரூ.40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

கொலை மிரட்டல்: இது குறித்து கேட்டபோது விக்னேஷ் கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சசி குமார் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் குற்றப் பிரிவுகாவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான போலீஸார், விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை- முதலமைச்சர் விஜய்
Next Article “கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூருவில் நீச்சல் குளங்களுக்கு குடிநீர் பயன்படுத்த தடை விதிப்பு

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், நீச்சல்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

You Might Also Like

க்ரைம்

என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: ஒடிசா மந்திரியின் மருமகன் கைது

சென்னையில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒடிசா அமைச்சர் ஒருவரின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
க்ரைம்

போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது

சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

1 Min Read
க்ரைம்

செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை ஆவடி மத்திய…

1 Min Read
க்ரைம்

லஞ்சம் வாங்கியதாக பொறியாளர் கைது

சிவகங்கை: சிவகங்​கை​யில் ரூ.1 லட்​சம் லஞ்​சம் வாங்​கிய நெடுஞ்​சாலைத் துறை உதவி செயற்​பொறி​யாளர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்​டம், காளை​யார்​கோ​வில் அருகே கிளுவச்சியைச் சேர்ந்​தவர் கந்​த​சாமி. ம

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?