MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!

Admin
Last updated: மே 15, 2026 10:07 காலை
Admin
Share
SHARE

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த மோசடியால் சுமார் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச லட்டு விநியோகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக (2023 முதல் தற்போது வரை) 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டதில், சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கோவில் நிர்வாகத்தின் உள் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையிலான குழு தீவிர விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், பிரசாதப் பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம், பிரசாதக் கடையில் பணியாற்றிய சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாதப் பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு பணியாளர் அம்பிகா ஆகிய 6 பேர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரபு, ரவி, பாலாஜி ஆகிய 3 தற்காலிகப் பணியாளர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலவச லட்டு விநியோகத்தில் நடந்த இந்த பெரும் மோசடி பக்தர்களிடையே அதிர்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிர்வாகம் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Laddu scamRamnathaswamy TempleTamil Newsகோவில் மோசடிராமேஸ்வரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் கடத்தல்: சென்னையில் விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!
Next Article கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா அறிமுகம் செய்யப்படும் காட்சி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மதுபான விலை உயர்வு: விரைவில் அமலாகிறது புதிய சட்டம்!

தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை விரைவில் உயரக்கூடும். சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் கருதி மதுபான விற்பனை மீது புதிய தீர்வை விதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

1 Min Read
அரசு பள்ளி குடிநீர் தொட்டி ஆய்வு செய்யும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தமிழ்நாடு

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு: அதிர்ச்சியில் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யும்? – அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் 16 பேர் கைது செய்யப்பட்டு, 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?