MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

அரசியல்

குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

Admin
Last updated: மே 27, 2026 10:40 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தின் பல பகுதிகளில் சமீப காலமாக கொலை, தாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பழிவாங்கும் நோக்கில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் சட்டம் – ஒழுங்கு நிலையை முழுமையாக சீராய்வு செய்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுபவமிக்க உளவுத்துறை காவல் அதிகாரிகளை நியமித்து, முன்கூட்டியே குற்றத் திட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து தகவல் சேகரித்து, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்த ஒருங்கிணைந்த சிறப்புக் குழுவை அமைத்து செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும். நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்வது எந்த அரசுக்கும் மிக முக்கியமான பொறுப்பாகும். தமிழகத்தில் மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்க தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ramadossகுற்றங்கள்சட்டம் ஒழுங்குதமிழக அரசுபாதுகாப்புராமதாஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வேலூர் அருகே பஸ் பள்ளத்தில் பாய்ந்தது: 20 பயணிகள் காயம்
Next Article தீபாவளியில் ஐபிஎல்? பிசிசிஐயின் அதிரடி ஆலோசனை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8 லட்சம் ரூபாய் வரை நன்கொடை…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

You Might Also Like

க்ரைம்

காஞ்சி: 2 நாட்களில் 169 ரவுடிகளிடம் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களாக 169 சரித்திர…

1 Min Read
தமிழ்நாடு

பொது இடங்களில் மாடு வெட்ட தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பொது இடங்களில் மாடு வெட்ட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத்…

1 Min Read
அரசியல்

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க ஆம்னி உரிமையாளர் சங்கம் கோரிக்கை

தென் மாவட்ட பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டிலிருந்து இயக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் போதிய…

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் தெருவிளக்குகள்: 100% ஒளிர்வதை உறுதி செய்ய இரவு ஆய்வு

சென்னையில் 3,11,285 தெருவிளக்குகளில் 1,817 எரியவில்லை. 100% செயல்படுவதை உறுதி செய்ய இரவு நேர கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக பழுதுபார்க்க உத்தரவு.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?