MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

அரசியல்

குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

Admin
Last updated: மே 27, 2026 10:40 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தின் பல பகுதிகளில் சமீப காலமாக கொலை, தாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பழிவாங்கும் நோக்கில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் சட்டம் – ஒழுங்கு நிலையை முழுமையாக சீராய்வு செய்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுபவமிக்க உளவுத்துறை காவல் அதிகாரிகளை நியமித்து, முன்கூட்டியே குற்றத் திட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து தகவல் சேகரித்து, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்த ஒருங்கிணைந்த சிறப்புக் குழுவை அமைத்து செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும். நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்வது எந்த அரசுக்கும் மிக முக்கியமான பொறுப்பாகும். தமிழகத்தில் மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்க தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ramadossகுற்றங்கள்சட்டம் ஒழுங்குதமிழக அரசுபாதுகாப்புராமதாஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வேலூர் அருகே பஸ் பள்ளத்தில் பாய்ந்தது: 20 பயணிகள் காயம்
Next Article தீபாவளியில் ஐபிஎல்? பிசிசிஐயின் அதிரடி ஆலோசனை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

அரசியல்

தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான

2 Min Read
தமிழ்நாடு

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி

தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், வி.சி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை பாராட்டியுள்ளது. அதே சமயம், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம்…

1 Min Read
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு

உ.பி. நிறுவனத்திற்கு நடத்துனர் நியமன ஒப்பந்தம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துனர் நியமன ஒப்பந்தத்தை உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு வழங்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது வெளிப்படைத்தன்மையற்ற செயல் என…

2 Min Read
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

காவலர் நியமனத்தை தாமதிப்பது சட்டம் ஒழுங்கில் சமரசம்: நயினார் நாகேந்திரன்

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்த நிலையில், இது சட்டம் ஒழுங்கில் அரசு சமரசம் செய்வதற்கு சமம் என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?