MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - உலகம் - ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி

உலகம்

ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி

Fernandez
Last updated: ஜூன் 16, 2026 10:58 காலை
Fernandez
Share
SHARE

ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்லோவாக்கியாவின் பிரடிஸ்லாவா நகருக்கு அவர் சென்றடைந்தார். இந்திய பிரதமர் ஒருவர் ஸ்லோவாக்கியா செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோவுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவை விரிவான கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்துவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையே மொத்தம் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. பிரடிஸ்லாவாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார்.

இந்த விருது, வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவின் சர்வதேச அங்கீகாரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India Slovakia Relationsஉயரிய விருதுசர்வதேச உறவுகள்பிரதமர் மோடிஸ்லோவாக்கியா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை
Next Article முதல்வர் விஜய்யின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

உலகம்

பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ராணுவ வீரர்கள் பயணித்த ரயில் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர். பலூச் விடுதலைப் படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

1 Min Read
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் 35,000 பேர் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் 35,000க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

1 Min Read
உலகம்

போர் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா பயணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருகிற 13-ந்தேதி முதல் 15ந்தேதி வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின்போது டிரம்ப், சீன அதிபர் ஜி…

1 Min Read
உலகம்

ஸ்லோவாகியா மாணவர்களின் யோகா: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ஸ்லோவாகியா பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு யோகா நிகழ்ச்சியைக் கண்டு பிரதமர் மோடி மற்றும் அதிபர் பெல்லெக்ரினி நெகிழ்ச்சி அடைந்தனர். இளைஞர்கள் யோகாவை ஏற்பது உலக நல்வாழ்வை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?