MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
தமிழ்நாடு

பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

Admin
Last updated: May 24, 2026 9:21 am
Admin
Share
SHARE

சேலம் அருகே, பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம் செய்த கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, சமீபத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று முன்தினம், அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மாணவி பைபாஸ் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த பாலகிருஷ்ணன் என்பவர் மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். மாணவி தட்டிக் கேட்டபோது, அவரிடம் சில்மிஷம் செய்து தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார்.

திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி, பாலகிருஷ்ணனை கன்னத்தில் அறைந்து சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்துள்ளனர். நடந்ததை அறிந்த மக்கள், பாலகிருஷ்ணனை பிடித்து தர்ம அடி கொடுத்து சிறைபிடித்தனர். இதில் காயமடைந்த பாலகிருஷ்ணனை அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் எருமாபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பதும், அவர் வாழப்பாடி தாலுகா பெரிய கிருஷ்ணாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Salemகிராம நிர்வாக அலுவலர்கைதுசேலம்பிளஸ்-2 மாணவிபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய மாணவனை மீட்க தாயின் கண்ணீர் வேண்டுகோள்
Next Article பத்ம விருதுகள்: வானொலியில் இன்று முதல் சிறப்பு தொடர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வரவேற்றுள்ளார். அதே சமயம், திரைத்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும், நடிகர்களின் ஊதியத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க…

1 Min Read
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும், ஏற்கெனவே சிறையில் உள்ள 54 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 264 படகுகளையும் மீட்க மத்திய வெளியுறவுத்துறை…

1 Min Read
தமிழ்நாடு

200 யூனிட் இலவச மின்சாரம்: இனி கட்டணம் குறையுமா? முழு விவரம்!

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மாதந்தோறும் ரூ.235 வரை மின் கட்டணம் மிச்சமாகும் என மின்சார வாரியம்…

1 Min Read
தமிழ்நாடு

முதல் – அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?