MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

தமிழ்நாடு

பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

Admin
Last updated: மே 24, 2026 9:21 காலை
Admin
Share
SHARE

சேலம் அருகே, பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம் செய்த கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, சமீபத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று முன்தினம், அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மாணவி பைபாஸ் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த பாலகிருஷ்ணன் என்பவர் மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். மாணவி தட்டிக் கேட்டபோது, அவரிடம் சில்மிஷம் செய்து தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார்.

திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி, பாலகிருஷ்ணனை கன்னத்தில் அறைந்து சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்துள்ளனர். நடந்ததை அறிந்த மக்கள், பாலகிருஷ்ணனை பிடித்து தர்ம அடி கொடுத்து சிறைபிடித்தனர். இதில் காயமடைந்த பாலகிருஷ்ணனை அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் எருமாபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பதும், அவர் வாழப்பாடி தாலுகா பெரிய கிருஷ்ணாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Salemகிராம நிர்வாக அலுவலர்கைதுசேலம்பிளஸ்-2 மாணவிபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய மாணவனை மீட்க தாயின் கண்ணீர் வேண்டுகோள்
Next Article பத்ம விருதுகள்: வானொலியில் இன்று முதல் சிறப்பு தொடர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்

19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வருகிறார் தஸ்லிமா நஸ்ரின்!

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 1 அன்று…

ஜூலை 14, 2026

பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ காரில் இழுத்துச் சென்ற ஓட்டுநர்

ஹரியானாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை டீசல் நிரப்பிய…

ஜூலை 14, 2026

கோவை மாநகராட்சி அரசு வேலை: 54 பேருக்கு சிக்கல் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 54 அரசு ஊழியர்களை…

ஜூலை 14, 2026

எத்தனால் கலந்த பெட்ரோல்: நுகர்வோருக்கு தேர்வு வசதி – ஆம் ஆத்மி வலியுறுத்தல்

எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் கலக்காத பெட்ரோல்…

ஜூலை 14, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு: விஜய் ஆட்சியை நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திருநெல்வேலியில் கடந்த 18 நாட்களில் 17 போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய்யின் ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு கேரளம் முதல்வர் இரங்கல்

பிரபல இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு கேரளா முதலமைச்சர் வி.டி.சதீசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

குறைக்கப்பட்ட கவர்னர் பாதுகாப்பு: மோடியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த ஆளுநர்!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 10-ல் இருந்து 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?