MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
விளையாட்டு

“ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்

Admin
Last updated: May 9, 2026 9:29 pm
Admin
Share
SHARE

ராய்ப்பூர்: ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது என அந்த அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

22 வயதான ஜேக்கப் பெத்தெல், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட்டிலும் முக்கிய வீரராக உள்ளார். பேட்டிங் ஆல்ரவுண்டரான அவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், 48 பந்துகளில் 105 ரன்களை விளாசி அசத்தி இருந்தார். தற்போது ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் 2026 சீசனில் விளையாடி வருகிறார்.

தற்போது காயமடைந்த பிலிப் சால்டுக்கு மாற்றாக ஆடும் லெவனில் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் பெஞ்சில் அமர்ந்து இருப்பதற்கு பதிலாக இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடலாம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் அலஸ்டர் குக் கடந்த மாதம் விமர்சித்திருந்தார். ஆனால், அதை மறுத்த மற்றொரு இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட வீரர்களுடன் ஆக்கப்பூர்வமான நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெத்தெல் பெறுவார். அது அவருக்கு பயன் தரும் என்றார்.

“ஒவ்வொருவரும் வித்தியாசமான கருத்தை கொண்டிருப்பது உண்டு. ஆனால், எனது பார்வையில் நான் சரியான முடிவை எடுத்துள்ளேன் என கருதுகிறேன். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் தொடர் இது. அந்த வகையில் இதில் விளையாடுவது எனது கிரிக்கெட் கரியரை பாதிக்காது.

ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது. இந்த சீசனில் நான் எதிர்பார்த்த அந்த தொடக்கம் எனக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கவனம் செலுத்தி வருகிறது. அது சார்ந்து தீவிர பயிற்சியும் மேற்கொண்டுள்ளேன்” என ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்
Next Article ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை காலத்தில் ஜனநாயகம்…

June 26, 2026

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை…

June 25, 2026

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…

June 25, 2026

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…

June 25, 2026

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…

June 25, 2026

You Might Also Like

விளையாட்டு

மும்பை பயிற்சியாளருக்கு அபராதம்: ஐபிஎல் போட்டியில் பரபரப்பு!

ஐபிஎல் போட்டியில் 4வது நடுவரை தரக்குறைவாக பேசியதாக மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டுக்கு 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
விளையாட்டு

126 பந்துகளில் 306 ரன்கள்: அக்சரா குப்தா உலக சாதனை!

பீகார் வீராங்கனை அக்சரா குப்தா, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 126 பந்துகளில் 306 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். அவரது இந்த அதிரடி…

2 Min Read
விளையாட்டு

தாய்லாந்து ஓபன்: பிவி சிந்து அபார வெற்றி, அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து தனது முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி…

1 Min Read
விளையாட்டு

ட்ரோன் கேமராவை உடைத்த ரிஷப் பண்ட் சிக்ஸர்: வைரலாகும் வீடியோ

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸர் மைதானத்தின் மேல் பறந்த ட்ரோன் கேமராவைத் தாக்கி கீழே வீழ்த்தியது. இந்த அசாதாரண சம்பவம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?