MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்

விளையாட்டு

“ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்

Admin
Last updated: மே 9, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

ராய்ப்பூர்: ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது என அந்த அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

22 வயதான ஜேக்கப் பெத்தெல், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட்டிலும் முக்கிய வீரராக உள்ளார். பேட்டிங் ஆல்ரவுண்டரான அவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், 48 பந்துகளில் 105 ரன்களை விளாசி அசத்தி இருந்தார். தற்போது ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் 2026 சீசனில் விளையாடி வருகிறார்.

தற்போது காயமடைந்த பிலிப் சால்டுக்கு மாற்றாக ஆடும் லெவனில் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் பெஞ்சில் அமர்ந்து இருப்பதற்கு பதிலாக இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடலாம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் அலஸ்டர் குக் கடந்த மாதம் விமர்சித்திருந்தார். ஆனால், அதை மறுத்த மற்றொரு இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட வீரர்களுடன் ஆக்கப்பூர்வமான நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெத்தெல் பெறுவார். அது அவருக்கு பயன் தரும் என்றார்.

“ஒவ்வொருவரும் வித்தியாசமான கருத்தை கொண்டிருப்பது உண்டு. ஆனால், எனது பார்வையில் நான் சரியான முடிவை எடுத்துள்ளேன் என கருதுகிறேன். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் தொடர் இது. அந்த வகையில் இதில் விளையாடுவது எனது கிரிக்கெட் கரியரை பாதிக்காது.

ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது. இந்த சீசனில் நான் எதிர்பார்த்த அந்த தொடக்கம் எனக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கவனம் செலுத்தி வருகிறது. அது சார்ந்து தீவிர பயிற்சியும் மேற்கொண்டுள்ளேன்” என ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்
Next Article ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் மோதல் சம்பவம்

கேரளாவில் தேவாலய தகராறு: பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்கு

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தை மையமாக வைத்து இரு தரப்பினர் மோதல்.…

ஆகஸ்ட் 11, 2026

மருமகன் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன்…

ஆகஸ்ட் 11, 2026

வயலில் புதைத்த ரூ.5 லட்சம் பணத்தை மறந்த விவசாயி – கரையான் அரித்து நாசம்

ராஜஸ்தானில் ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த விவசாயி,…

ஆகஸ்ட் 11, 2026

அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆனது

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக…

ஆகஸ்ட் 11, 2026

ஜார்க்கண்டில் மாணவர் பேரணி மீது தடியடி: பலர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணி…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

விளையாட்டு

கம்பீருக்கு பதில் தோனி வேண்டும்: ஸ்ரீசாந்த் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்திய அணிக்கு தோனி போன்ற ஒரு…

2 Min Read
விளையாட்டு

ஆர்சிபி அணி கைமாற்றம்: மத்திய அரசு ஒப்புதல், புதிய நிர்வாகம் கீழ் RCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வாங்குவதற்கு ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஆர்யமன் பிர்லா தலைமையிலான குழுவுக்கு இந்திய போட்டி ஆணையம் (CCI) அனுமதி அளித்துள்ளது. சுமார்…

3 Min Read
விளையாட்டு

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று இரவு 7.30…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: 50வது ஆட்டத்தில் முகமது சிராஜின் அசத்தல் பந்துவீச்சு… குஜராத்திடம் சன்ரைசர்ஸ் தடுமாறுமா?

169 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் துவக்கத்திலேயே இரண்டு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?