MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

இந்தியா

ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

Admin
Last updated: மே 16, 2026 8:28 காலை
Admin
Share
SHARE

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

இந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை சமாளிக்க, பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், அவசரத் தேவைக்கு மட்டும் குழுவாக இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, எரிபொருளை சேமிக்கும் நோக்கில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் பங்க்குகளை மூட இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்க செயற்குழு முடிவு செய்துள்ளதாகவும், இந்த நடைமுறை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவியது.

இந்தத் தகவல் காட்டுத்தீ போல பரவி, பலரால் பகிரப்பட்டு விமர்சனங்களுக்கும் உள்ளானது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) தனது சமூக வலைத்தளப் பதிவில், 'ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Diesel ShortagePetrol Priceஎரிபொருள் தட்டுப்பாடுடீசல்பெட்ரோல்மத்திய அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி லாரி கவிழ்ந்து விபத்து!
Next Article ராமேசுவரம் கோயில் லட்டு விவகாரம்: ரூ.3.40 கோடி மோசடி, 6 ஊழியர்கள் நீக்கம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பேச விடமாட்டீர்கள், கொல்லத்தான் முடியும்: மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னை அமைதியாக்க நினைத்தால் பாஜகவினர் தன்னைக்…

ஜூலை 10, 2026

இந்திய முக்கிய தொழில்களை சீனா கைப்பற்ற மத்திய அரசு உதவுவதாக கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் முக்கிய தொழில்களை சீனா கைப்பற்ற மத்திய…

ஜூலை 10, 2026

மகா​ராஷ்டி​ரா​வில் ஆற்​றில் மிதந்து வந்த 3,000 சிலிண்டர்கள்

மகா​ராஷ்டி​ரா​வின் ராய்​காட் பகுதியில் வெள்​ளத்​தால் அடித்துச் செல்லப்பட்ட…

ஜூலை 10, 2026

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பும் சோழர் கால சிலைகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து மூன்று பழமையான சோழர் காலச் சிலைகள்…

ஜூலை 10, 2026

சிறையில் குழந்தை பெற்றெடுப்பது வேதனை: நீதிமன்றம் கருத்து

மகாராஷ்டிராவின் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கு…

ஜூலை 10, 2026

You Might Also Like

இந்தியா

சபரிமலையில் AI மூலம் கூட்ட நெரிசல் மேலாண்மை: TDB தலைவர் அறிவிப்பு

சபரிமலை யாத்திரையின் போது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த AI அடிப்படையிலான புதிய மேலாண்மை அமைப்பு இந்த சீசனில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. TDB தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

1 Min Read
என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளி பிரபாஸ் மண்டல் தொடர்பான செய்தி
இந்தியா

மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்: மேற்கு வங்க என்கவுண்டர் சம்பவம்

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் தாயார், தன் மகனின் முகத்தைக்…

2 Min Read
இந்தியா

நெதர்லாந்து பயணம்: புதிய உத்வேகத்துடன் வருங்கால செயல்திட்டம் – மோடி

நெதர்லாந்துடனான உறவில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாகவும், வருங்காலத்திற்கான உயர்ந்த இலக்குடன் கூடிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 Min Read
இந்தியா

சீமான் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் சீமான் மீதான அவதூறு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. வழக்கை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?