MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சீமான் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > சீமான் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தியா

சீமான் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Admin
Last updated: May 15, 2026 7:06 am
Admin
Share
SHARE

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது தொடர்பாக, அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணையைத் தடை செய்யக் கோரியும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், உயர்நீதிமன்றம் முதலில் தடையை விதித்து, பின்னர் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அப்போதைய திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (தற்போது டி.ஐ.ஜி.) வருண்குமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சீமான் தரப்பு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. வருண்குமார் தரப்பில் நீனா ஆர். நரிமன் ஆஜராகி வாதாடினார்.

இதை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், வருண்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், இந்த மனுவின் விசாரணை விரைந்து நடைபெறும் என்றும் தெரிவித்தது. மேலும், வழக்கின் விசாரணையை வரும் மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:SeemanSupreme Courtஅவதூறு வழக்குஉச்சநீதிமன்றம்சீமான்நாம் தமிழர் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: பஞ்சாப் கிங்ஸ் தொடர் தோல்வி – பிளே ஆஃப் கனவு நனவாகுமா?
Next Article சீனா அதிரடி: 200 போயிங் விமானங்கள் வாங்க ஒப்புதல் – டிரம்ப் அறிவிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு ரூ.3 உயர்வால் மக்கள் அதிர்ச்சி.…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து…

May 15, 2026

மேற்கு வங்க தேர்தல் வன்முறை: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வாதம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி…

May 15, 2026

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல்…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

பிரிக்ஸ் நாடுகள் உதவட்டும்: எரிபொருள், உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ஜெய்சங்கர்

எரிபொருள், உணவு தானிய தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
இந்தியா

15 பேருக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது: முதல்வர் சங்கர் சண்முகம் கௌரவிப்பு

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, சிறந்த செவிலியர்களுக்கான தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த…

1 Min Read
இந்தியா

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான 14 முக்கிய காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை (MSP) மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர…

1 Min Read
இந்தியா

பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்

மேற்கு ஆசிய போர் சூழல் காரணமாக எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?