MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முருகன் தலங்கள்: திருமணத் தடை முதல் பேச்சு குறைபாடு வரை.. பலன்கள் என்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முருகன் தலங்கள்: திருமணத் தடை முதல் பேச்சு குறைபாடு வரை.. பலன்கள் என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - முருகன் தலங்கள்: திருமணத் தடை முதல் பேச்சு குறைபாடு வரை.. பலன்கள் என்ன?

ஆன்மிகம்

முருகன் தலங்கள்: திருமணத் தடை முதல் பேச்சு குறைபாடு வரை.. பலன்கள் என்ன?

Admin
Last updated: மே 26, 2026 6:55 மணி
Admin
Share
SHARE

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன், திருவள்ளூர் சிறுவாபுரி முருகன், சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி, திருவாரூர் எண்கண் முருகன், நாகப்பட்டினம் திருவிடைக்கழி சுப்பிரமணியர், சுவாமிமலை முருகன், ஈரோடு சென்னிமலை சுப்பிரமணியர், தென்காசி இலஞ்சி குமாரசுவாமி, கடலூர் சேத்தியாத்தோப்பு பாலமுருகன் என பல்வேறு தலங்களில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், ஆன்மிக பலம் அதிகரிக்கவும் புதுக்கோட்டை விராலிமலை முருகனை வழிபடலாம். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் திருவள்ளூர் சிறுவாபுரி முருகனை வழிபட்டால் வீடு கட்டும் கனவு நனவாகும், விரைவில் திருமணம் நடைபெறும். சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமியை வணங்கினால் கடன் தொல்லைகள் தீரும், கஷ்டங்கள் விலகி இனிய வாழ்வு அமையும்.

ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தன்று திருவாரூர் எண்கண் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கண் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். நாகப்பட்டினம் திருவிடைக்கழி சுப்பிரமணியரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும், நினைத்த காரியம் நிறைவேறும். சுவாமிமலை முருகனை வழிபட்டால் கல்வி, ஞானம், கலைகளில் சிறந்து விளங்கலாம்.

செவ்வாய் தோஷம் நீங்க ஈரோடு சென்னிமலை சுப்பிரமணியர் திருக்கோவிலில் வந்து வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கி நற்பலன் கிடைக்கும். தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சி குமாரசுவாமியை தொடர்ந்து மூன்று வளர்பிறை சஷ்டி திதிகளில் பதினோரு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு பேச்சு குறைபாடு இருந்தால், கடலூர் சேத்தியாத்தோப்பில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு தேனும், தினை மாவும் வைத்து பூஜை செய்து, அவற்றை அருட்பிரசாதமாக அந்த குழந்தைகள் சாப்பிட்டால் நாளடைவில் பேச்சுத் திறன் வருவதாக கூறப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கடன் தொல்லைகுழந்தை பாக்கியம்திருமணத் தடைபேச்சு குறைபாடுமுருகன் தலங்கள்வழிபாட்டு பலன்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி
Next Article திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா ஏற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
ஆன்மிகம்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை ஆடி திருவாதிரை விழா

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை ஆடி திருவாதிரை விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

2 Min Read
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்: 18.05.2026 – இந்த ராசிக்கு இடமாற்ற சிந்தனை!

மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசிபலன்கள்: பயணங்கள், பண வரவு, தொழில் முன்னேற்றம் என பல்வேறு பலன்கள். கும்ப ராசிக்கு இடமாற்ற சிந்தனை!

2 Min Read
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா அறிவிப்பு
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம்: ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 15 முதல் 23 வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், அக்டோபர் 12 முதல் 20 வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடைபெறுகிறது.…

2 Min Read
திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுரம்
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: 30 நிமிடங்களில் முடிக்க புதிய நடைமுறை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. இனி தரிசன வரிசையில் நுழைந்தவுடன் 30 நிமிடங்களுக்குள் தரிசனத்தை முடித்து வெளியே வரலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?