MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முருகன் தலங்கள்: திருமணத் தடை முதல் பேச்சு குறைபாடு வரை.. பலன்கள் என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > ஆன்மிகம் > முருகன் தலங்கள்: திருமணத் தடை முதல் பேச்சு குறைபாடு வரை.. பலன்கள் என்ன?
ஆன்மிகம்

முருகன் தலங்கள்: திருமணத் தடை முதல் பேச்சு குறைபாடு வரை.. பலன்கள் என்ன?

Admin
Last updated: May 26, 2026 6:55 pm
Admin
Share
SHARE

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன், திருவள்ளூர் சிறுவாபுரி முருகன், சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி, திருவாரூர் எண்கண் முருகன், நாகப்பட்டினம் திருவிடைக்கழி சுப்பிரமணியர், சுவாமிமலை முருகன், ஈரோடு சென்னிமலை சுப்பிரமணியர், தென்காசி இலஞ்சி குமாரசுவாமி, கடலூர் சேத்தியாத்தோப்பு பாலமுருகன் என பல்வேறு தலங்களில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், ஆன்மிக பலம் அதிகரிக்கவும் புதுக்கோட்டை விராலிமலை முருகனை வழிபடலாம். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் திருவள்ளூர் சிறுவாபுரி முருகனை வழிபட்டால் வீடு கட்டும் கனவு நனவாகும், விரைவில் திருமணம் நடைபெறும். சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமியை வணங்கினால் கடன் தொல்லைகள் தீரும், கஷ்டங்கள் விலகி இனிய வாழ்வு அமையும்.

ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தன்று திருவாரூர் எண்கண் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கண் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். நாகப்பட்டினம் திருவிடைக்கழி சுப்பிரமணியரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும், நினைத்த காரியம் நிறைவேறும். சுவாமிமலை முருகனை வழிபட்டால் கல்வி, ஞானம், கலைகளில் சிறந்து விளங்கலாம்.

செவ்வாய் தோஷம் நீங்க ஈரோடு சென்னிமலை சுப்பிரமணியர் திருக்கோவிலில் வந்து வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கி நற்பலன் கிடைக்கும். தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சி குமாரசுவாமியை தொடர்ந்து மூன்று வளர்பிறை சஷ்டி திதிகளில் பதினோரு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு பேச்சு குறைபாடு இருந்தால், கடலூர் சேத்தியாத்தோப்பில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு தேனும், தினை மாவும் வைத்து பூஜை செய்து, அவற்றை அருட்பிரசாதமாக அந்த குழந்தைகள் சாப்பிட்டால் நாளடைவில் பேச்சுத் திறன் வருவதாக கூறப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:கடன் தொல்லைகுழந்தை பாக்கியம்திருமணத் தடைபேச்சு குறைபாடுமுருகன் தலங்கள்வழிபாட்டு பலன்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி
Next Article திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா ஏற்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

ஆன்மிகம்

மே 18, 2026: சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்!

மே 18, 2026 அன்று தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மேலும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், ராசிபலன்களும் இங்கே.

2 Min Read
ஆன்மிகம்

பார்வதியை சமாதானப்படுத்தும் சிவன்

சூரியனுக்கு சாப விமோசனம் அளிக்கும்போது, கோபமடைந்த பார்வதி தேவியை சிவபெருமான் சமாதானப்படுத்தும் நிகழ்வை விளக்கும் சிற்பம் திருமீயச்சூர் மேகநாதர் கோவிலில் அமைந்துள்ளது.

1 Min Read
ஆன்மிகம்

பழனி முருகன் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலம்

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

1 Min Read
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி: தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடு

குரு பகவான் மிதுனம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள குரு ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆலங்குடி, திருக்காட்டுப்பள்ளி ஆலயங்களில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?