MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது – சரத்குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது – சரத்குமார்
தமிழ்நாடு

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது – சரத்குமார்

Admin
Last updated: May 28, 2026 8:56 am
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்களே ஆன நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சுயநலத்திற்காகவும், சுய தேவைகளுக்காகவும் ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியுள்ளது கண்டனத்திற்குரியது என பா.ஜ.க.வைச் சேர்ந்த சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுப் பணியை விட்டுவிட்டு ராஜினாமா செய்வது தொகுதி மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், இது கண்டிக்கத்தக்க செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மறுதேர்தல் வரும் சூழல் ஏற்பட்டு, ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட நேரிட்டால், அந்த சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் செலவு மற்றும் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு ஆகியவற்றை, ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து அபராதத் தொகையாக வசூல் செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தொகுதியில் மறுதேர்தல் வரும்போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:MLA ResignationTamil Nadu Politicsஅரசியல்தமிழக அரசியல்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல்: இறுதிப்போட்டி கனவு தகர்ந்தது – சோகத்தில் காவ்யா மாறன்
Next Article அசாம் பொது சிவில் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: பவன் கல்யாண் கோரிக்கை!

தமிழகத்தில் விஜய் முதலமைச்சரான பிறகு, மக்கள் தன்னை அவருடன் ஒப்பிட்டு அழுத்தம் கொடுப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வேதனை தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் – அமைச்சர் ஆனந்த்

தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் என்றும், முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்…

1 Min Read
தமிழ்நாடு

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2…

1 Min Read
தமிழ்நாடு

மும்மொழி திட்டத்தை ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்!

மும்மொழி திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?