MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 30, 2026 4:21 மணி
Admin
Share
SHARE

விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காக, அதிமுக, பாஜக, திமுக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்ததாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காக, பாஜகவின் தயவுடன் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தன. பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஸ்டாலின், உதயநிதி, ஈ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸின் மகன் ஆகியோர் இந்த நொடி வரை முயற்சி செய்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம் என்றும், திமுக, அதிமுக கூட்டணி முயற்சியால் அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளில் கட்சியே காலியாகி திமுக, அதிமுக தனித்து நிற்கும் என்றும், இருவரும் பாஜகவில் இணைந்து ஆளுக்கொரு கேபினட் அமைச்சர் பொறுப்பை வாங்குவார்கள் என்றும் அவர் கணித்தார். குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க அவர்கள் இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் என்பது உறுதியாகியுள்ளது என்றும், ஆளுநரை சந்தித்தது வழக்கமான அலுவல் நடைமுறைதான் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார் என்றும், அந்த விளக்கத்தை தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மூத்த தலைவரான வைகோ, என்றும் பதவிக்காக ஆசைப்பட்டவர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையம் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை மின்வாரியத்திற்கு பகிர்வது கட்டாயம் என்றும், தரவுகளை உடனுக்குடன் பகிராவிடில் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீட்டை கழித்து கணக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஅமைச்சர் நிர்மல்குமார்ஆட்சி முயற்சிதமிழக அரசியல்திமுகபாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாருதி சுஸுகியின் புதிய 7 சீட்டர் EV கார்: 500+ கி.மீ ரேஞ்ச்!
Next Article உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இந்து விரோத ஆட்சி மாறவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முதல்வர் நாற்காலி மாறியிருந்தாலும், இந்து விரோத ஆட்சி மாறவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு முடிவுக்கு வருகிறதா? ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரம்!

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணிகள் ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு…

2 Min Read
தமிழ்நாடு

இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி வாக்களிப்பு அம்பலம் – MDTV 24×7

இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி, தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்தது மதுரை விமான நிலையத்தில் அம்பலமானது. அவர்களை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

அமைச்சர் கீர்த்தனா குழந்தையிடம் அத்துமீறல்: சீமான் கண்டனம்

அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு செல்லாத அமைச்சர் கீர்த்தனா, அரசுப் பள்ளியில் குழந்தையிடம் அத்துமீறியதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?