MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி வாக்களிப்பு அம்பலம் – MDTV 24×7
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி வாக்களிப்பு அம்பலம் – MDTV 24×7
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி வாக்களிப்பு அம்பலம் – MDTV 24×7

தமிழ்நாடு

இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி வாக்களிப்பு அம்பலம் – MDTV 24×7

Admin
Last updated: மே 15, 2026 3:52 மணி
Admin
Share
SHARE

சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தளபதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். அவரது ஆட்சி சிறப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த முறை, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வெளிநாட்டு இந்தியர்கள் பலர் வாக்களிக்க தமிழகம் வந்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த தேர்தல் ஆணையம், வெளிநாடு திரும்புபவர்களை விமான நிலையங்களில் கண்காணித்து விசாரணை நடத்த அறிவுறுத்தியது. இதன் பேரில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வெளிநாடு செல்வோர் கைகளை சோதித்ததில், 'மை' இருந்தவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, பலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும், தமிழக வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களித்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக வாக்களித்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் ஓட்டுப் போட்ட தொகுதிகளுக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மதுரை விமான நிலையத்தில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த முகமது சுபீர் (65), அவரது மனைவி அஹானா பீவி (56) ஆகியோர் இலங்கை செல்ல விமான நிலையம் வந்தனர். அவர்களின் கை விரலில் 'மை' இருந்ததோடு, இலங்கை குடியுரிமை பெற்றதும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. திருவாடானை தொகுதியில் வாக்களித்தது அம்பலமான நிலையில், இருவரையும் அதிகாரிகள் அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த தம்பதி, பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Election CommissionMDTV 24x7Tamil Nadu Electionஇலங்கை குடியுரிமைதிருவாடானைவாக்களிப்பு முறைகேடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: சிஎஸ்கே, ஆர்சிபிக்கு ஷாக்! முக்கிய பவுலர்கள் காயம் – மாற்று வீரர்கள் அறிவிப்பு!
Next Article 59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிடுதல்
தமிழ்நாடு

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா அறிவிப்பு

விவசாயிகளின் நலன் மற்றும் மேகதாது அணை எதிர்ப்பு: ஆகஸ்ட் 2-ல் ஒகேனக்கல்லில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.

1 Min Read
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

நீட் தேர்வு முறைகேடுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே: மாணிக்கம் தாகூர்

நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும், வினாத்தாள் கசிவுகளும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே தொடர்வதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

2 Min Read
திரிபுரா மாநில காவல்துறை இயக்குநர் அனுராக் தங்கர்
தமிழ்நாடு

திரிபுரா டிஜிபி அனுராக் தங்கர் மர்ம மரணம்: அதிர்ச்சியில் பாஜக ஆளும் மாநிலம்

திரிபுரா மாநில காவல்துறை இயக்குநர் அனுராக் தங்கர், தனது அலுவலகத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். பாஜக ஆளும் மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விரிவான…

2 Min Read
தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்: பரபரப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் அவர் கூறினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?