MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி வாக்களிப்பு அம்பலம் – MDTV 24×7
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி வாக்களிப்பு அம்பலம் – MDTV 24×7
தமிழ்நாடு

இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி வாக்களிப்பு அம்பலம் – MDTV 24×7

Admin
Last updated: May 15, 2026 3:52 pm
Admin
Share
SHARE

சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தளபதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். அவரது ஆட்சி சிறப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த முறை, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வெளிநாட்டு இந்தியர்கள் பலர் வாக்களிக்க தமிழகம் வந்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த தேர்தல் ஆணையம், வெளிநாடு திரும்புபவர்களை விமான நிலையங்களில் கண்காணித்து விசாரணை நடத்த அறிவுறுத்தியது. இதன் பேரில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வெளிநாடு செல்வோர் கைகளை சோதித்ததில், 'மை' இருந்தவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, பலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும், தமிழக வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களித்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக வாக்களித்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் ஓட்டுப் போட்ட தொகுதிகளுக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மதுரை விமான நிலையத்தில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த முகமது சுபீர் (65), அவரது மனைவி அஹானா பீவி (56) ஆகியோர் இலங்கை செல்ல விமான நிலையம் வந்தனர். அவர்களின் கை விரலில் 'மை' இருந்ததோடு, இலங்கை குடியுரிமை பெற்றதும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. திருவாடானை தொகுதியில் வாக்களித்தது அம்பலமான நிலையில், இருவரையும் அதிகாரிகள் அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த தம்பதி, பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Election CommissionMDTV 24x7Tamil Nadu Electionஇலங்கை குடியுரிமைதிருவாடானைவாக்களிப்பு முறைகேடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: சிஎஸ்கே, ஆர்சிபிக்கு ஷாக்! முக்கிய பவுலர்கள் காயம் – மாற்று வீரர்கள் அறிவிப்பு!
Next Article 59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு நடிகர் தனுஷ் நேரில் அஞ்சலி

இயக்குநர் கே. பாக்யராஜின் மறைவுக்கு நடிகர் தனுஷ் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்தார். சாந்தனு தனுஷை கட்டிப்பிடித்து…

0 Min Read
தமிழ்நாடு

சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் முக்கிய நடவடிக்கையாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 26 ரயில் நிலையங்களில் புதிதாக 923 கண்காணிப்பு கேமராக்கள்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் தயார்

தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்…

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,300க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,06,400க்கு விற்பனையாகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?