MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்

தமிழ்நாடு

சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்

Admin
Last updated: மே 27, 2026 5:12 மணி
Admin
Share
SHARE

சென்னை, கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் 19741 சதுரடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று பார்வையிட்டார். பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி என்.எஸ்.இசை 1330 திருக்குறள்களை ஒப்புவித்து அதற்கான பொருளையும் விளக்கிக் கூறினார். தொடர்ந்து, அதே பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவி எஸ்.காவ்யா 195 நாடுகளின் தேசியக் கொடியினை பார்த்து அதன் நாட்டின் பெயரை சரியாகக் கூறினார்.

மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் தனித்திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கூறி அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்வேல், உதவிப் பொறியாளர் தமிழரசி, பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சி.தவச்செல்வி, உதவி ஆசிரியர் பு.இராபர்ட் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் ஆய்வுகட்டுமானப் பணிகள்சாரண சாரணியர்தமிழ்நாடுதிறமை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 4 தொகுதிகளிலும் பொது வேட்பாளர்: அன்புமணி எச்சரிக்கை
Next Article அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதியில் ஒரே நாளில் 88,000 பக்தர்கள் தரிசனம்: ரூ.5 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 88,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்…

ஜூலை 7, 2026

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடி கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மின் விபத்துகளைத் தடுக்க மின் ஆய்வாளர் அறிவுரை

மின் விபத்துகளைத் தடுப்பது எப்படி என்பது குறித்து மின் ஆய்வாளர் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பொதுமக்கள் மின்சாரத்தை கவனமாகக் கையாள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

03-07-2026 இன்றைய ராசி பலன்: பண வரவு தாராளமாக இருக்கும்!

03-07-2026 இன்றைய ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் பண வரவு தாராளமாக இருக்கும் என்றும், வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் என்றும் ஜோதிட…

2 Min Read
தமிழ்நாடு

காஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பத்திரப்பதிவு நடவடிக்கைகளை எளிமையாக்கவும், விரைவான சேவையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?