MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
அரசியல்

அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

Admin
Last updated: May 27, 2026 5:14 pm
Admin
Share
SHARE

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி என இரு பிரிவுகள் உருவாகின. இதில், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இதனையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. அதேபோல், சட்டமன்ற கொறடா மற்றும் சட்டமன்றக் குழு தலைவர் பதவி தொடர்பாக சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணியினரும் சபாநாயகரிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிமுகவில் பிரிந்திருந்த இரு அணிகளும் ஒன்றிணைந்தன. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் சபாநாயகரைச் சந்தித்து, தாங்கள் ஏற்கனவே அளித்திருந்த மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், 'அதிமுக உறுப்பினர்கள் அளித்த மனுக்களைப் படித்து ஆய்வு செய்து, நாளை காலை முறையான அறிவிப்பை வெளியிடுவேன்' என்று தெரிவித்தார்.

அதிமுகவில் பிரிந்திருந்தவர்கள் தற்போது இணைந்துள்ளார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், 'இது குறித்து நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அவர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகசபாநாயகர்தமிழக அரசியல்ஜேசிடி பிரபாகர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
Next Article ஆர்சிபி வெற்றிக்கு விராட் கோலியின் Pep Talk தான் காரணம்: தினேஷ் கார்த்திக்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக தொந்தரவு செய்யாது! ஸ்டாலின் எச்சரிக்கை | MDTV 24×7

புதிய அரசுக்கு திமுக தொந்தரவு தராது, ஆனால் அவதூறு பரப்பினால் பதிலடி தருவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானது: இசக்கி சுப்பையா ராஜினாமா

அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் காலியாக உள்ள…

1 Min Read
தமிழ்நாடு

100% எடப்பாடிக்கு ஆதரவு: திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்!

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு 100% ஆதரவு உள்ளதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

1 Min Read
அரசியல்

பல்கலைக்கழக வேந்தர்: முதல்வர் பதவி கட்டாயமில்லை – அமைச்சர் விஸ்வநாதன்

தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராகும் திமுக அரசின் நடைமுறையை பின்பற்றும் கட்டாயம் இல்லை என அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் உரிய…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?