MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி

இந்தியா

மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி

Admin
Last updated: மே 27, 2026 10:31 காலை
Admin
Share
SHARE

மத்திய பிரதேச மாநிலம் விதிஷாவில், மகன் இறந்து 5 நாட்களாக அவரது சடலத்துடன் தாய் பிரார்த்தனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான பேஷன் டிசைனர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பால் விநியோகம் செய்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மகனின் சடலத்துடன் தாய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மகன் மீண்டும் உயிர் பெற்று வருவார் என்ற நம்பிக்கையில், அந்த தாய் கடந்த 5 நாட்களாக சடலத்தை விட்டு அகலாமல் பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், வீட்டில் எந்த சம்பவமும் நடக்காதது போலவே அன்றாட வேலைகளையும் அவர் செய்து வந்துள்ளார். தாயின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மகனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியையான அந்த தாயார், கணவர் இறந்த பிறகு மகனுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு மொத்தம் மூன்று மகன்கள் உள்ளனர். மற்ற இருவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இறந்த மகனை நினைத்து துயரத்தில் ஆழ்ந்திருந்த அவர், அவரை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மகனின் மரண செய்தி உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும், தாயிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Madhya PradeshMotherPrayerSonதாய்பிரார்த்தனைமகன்மத்திய பிரதேசம்விதிஷா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்: பயணியை கைது செய்தது சுங்கத்துறை
Next Article வேலூர் அருகே பஸ் பள்ளத்தில் பாய்ந்தது: 20 பயணிகள் காயம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தாக்குதலுக்கு உள்ளான ஆட்டோ டிரைவர் மற்றும் யானை

போபால் யானை தாக்குதல்: வெல்லம் கொடுத்தவரை மிதித்து கொன்ற சோகம்

ராஜ்நகரில் மத நிகழ்ச்சியின் போது, வெல்லம் கொடுத்த ஆட்டோ டிரைவரை யானை மிதித்து…

ஜூலை 27, 2026

பெப்சி, ரெட் புல்லில் ‘எனர்ஜி டிரிங்க்’ இருக்கக்கூடாது: FSSAI அதிரடி

பெப்சி, ரெட் புல் உள்ளிட்ட குளிர்பானங்களில் 'எனர்ஜி…

ஜூலை 27, 2026

நான் தெருப் போராளி – காங்கிரஸுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தான்…

ஜூலை 27, 2026

இ20 பெட்ரோல் விவகாரம்: நிதின் கட்கரி குடும்பத்தினர் மீது அவதூறு – வழக்கு

இ20 பெட்ரோல் விவகாரம் தொடர்பாக, தன் குடும்பத்தினர்…

ஜூலை 27, 2026

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்: 5 வயது மகன் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் மகோபாவில், 8 மாத கர்ப்பிணி…

ஜூலை 27, 2026

You Might Also Like

இந்தியா

ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது

ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி ரூ.6,000 கோடி மோசடி செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஆலிமா நவ்ஹேரா ஷேக் (52) குருகிராமில் கைது செய்யப்பட்டார். இவர் ஹீரா குழும நிறுவனத்தின்…

1 Min Read
அமர்நாத் குகைக்கோவிலில் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்கின்றனர்
இந்தியா

அமர்நாத் யாத்திரை: 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

அமர்நாத் யாத்திரை: இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் 57 நாட்கள் நடைபெறும் யாத்திரையின் முதல் 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த…

1 Min Read

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

பெங்களூரு: துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோம் இழைத்த கட்சி அது என்றும் பிரதமர் நரேந்திர…

2 Min Read
பிரதமர் நரேந்திர மோடி இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுகிறார்
இந்தியா

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: உறவில் முக்கிய தருணம் – மோடி

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில் முக்கிய தருணம் என்றும், இது விவசாயிகள், தொழில்முனைவோருக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?