MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு

இந்தியா

ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு

Admin
Last updated: மே 12, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: மோசடி வழக்குகளில் கைதேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தன்னை ராகுல் காந்தியின் உதவியாளர் என்று கூறிக்கொண்டு பல நிதி மோசடிகளில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள பெரிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தனக்குத் தெரியும் என்று நம்பவைத்து, சிறையில் உள்ள சில தொழிலதிபர்களுக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களது குடும்பத்தினரிடம் சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

இவ்வாறு மோசடி செய்த பணத்தில் தனது காதலியான பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசுகளை சுகேஷ் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிதி மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் குற்றவாளி பட்டியலில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லி நீதிமன்றத்தில் ஜாக்குலின், தான் அப்ரூவராக மாற விரும்புவதாக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்த விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்: நடிகை ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணியை முழுமையாக அறிந்தே, அவர் கொடுத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். இந்த வழக்கில் அவர் பாதிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், சுகேஷ் மோசடி செய்த பணத்தால் நடிகை ஜாக்குலினின் குடும்பத்தினரும் பயன் அடைந்துள்ளனர். எனவே, அவர் அப்ரூவராக மாறக் கோரும் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்று அமலாக்கத்துறை வலியுறுத்தியது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது
Next Article மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ் காலமானார்: சோகத்தில் சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து: தவிப்பில் மாணவர்கள்; தீர்வு என்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதோடு, தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்…

5 Min Read
இந்தியா

மணிப்பூரில் பதற்றம்: 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை – தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

மணிப்பூரில் 3 தேவாலய தலைவர்கள் ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, முக்கிய தேசிய நெடுஞ்சாலை 2 முடக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் விசாரணை…

1 Min Read
இந்தியா

சின்னத்திரை நடிகை என கூறி பணம் பறித்த பெண் பெங்களூருவில் கைது

பெங்களூருவில், சின்னத்திரை நடிகை என கூறி சமூக வலைதளங்கள் மூலம் பணக்காரர்களிடம் பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?