MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: செய்யாத பணிக்கு ரூ.16 லட்சம்: காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: செய்யாத பணிக்கு ரூ.16 லட்சம்: காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - செய்யாத பணிக்கு ரூ.16 லட்சம்: காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் புகார்

அரசியல்

செய்யாத பணிக்கு ரூ.16 லட்சம்: காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் புகார்

Admin
Last updated: மே 26, 2026 10:08 காலை
Admin
Share
SHARE

காரைக்குடி மாநகராட்சியில் செய்யாத பணிக்காக சுமார் ரூ.15.80 லட்சம் வழங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர் ஒருவர் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருப்பவர் பாண்டி. இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'காரைக்குடி மாநகராட்சி மேயர் அறை, துணை மேயர் அறை, கூட்டரங்கு மராமத்து பணி மற்றும் மேலும் 2 பணிகளுக்காக ரூ.18 லட்சத்தில் ஒப்பந்தம் எடுத்தேன். ஆனால், ரூ.18 லட்சத்திற்கான பணியை நான் செய்ய விடாமல், அந்த பணியை திமுகவினரின் நெருங்கிய ஒப்பந்ததாரர் மூலம் செய்து முடித்துள்ளனர். தற்போது, எனது நிறுவனப் பெயரில் காசோலையைக் கொடுத்துவிட்டு, பணத்தை எடுத்துத் தருமாறு கேட்கின்றனர். நான் மறுத்து வருவதால், மற்ற 2 பணிகளுக்கான தொகையை விடுவிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். நான் எடுத்த பணியை வேறொருவர் மூலம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்' என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளாக மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சங்கரனிடம் கேட்டபோது, 'ஒப்பந்தப் பணி முடிந்ததால் பணத்தை விடுவித்தோம். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அந்த பணியை செய்யவில்லை என்றால், பணத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம்' என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் காரைக்குடி மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறையான விசாரணை மூலம் உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Karaikudi Corporationஒப்பந்ததாரர்காரைக்குடிபுகார்மாநகராட்சிமுறைகேடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்: காலி பாட்டில் திட்டம் நிறுத்தம்
Next Article ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

அரசியல்

சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

புழல் மத்திய சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சிறைச்சாலை பதிவேடுகளை கணினிமயமாக்க உத்தரவிட்டார். போதைப்பொருள் தடுப்பு, உள் சந்தை அமைத்தல் குறித்தும் அறிவுறுத்தினார்.

1 Min Read
அரசியல்

விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசு – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

யூடியூபர் முக்தார் மீது மேலும் 20 புகார்கள்; போலீஸ் நடவடிக்கை!

யூடியூபர் முக்தார் மீது மேலும் 20 புகார்கள் குவிந்துள்ளன. பாஜக பிரமுகர் அலிஷா அப்துல்லா அளித்த புகாரைத் தொடர்ந்து, முக்தார் அகமது கைது செய்யப்பட்டார். இவர் மீது…

2 Min Read
அரசியல்

சனாதனம் ஒரு வாழ்க்கை முறை: உதயநிதிக்கு நடிகர் அர்ஜூன் பதிலடி

சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை என்றும், அதைப்பற்றி புரிதல் இல்லாமல் பேசக்கூடாது என்றும் நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?