MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!
தமிழ்நாடு

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!

Admin
Last updated: June 26, 2026 7:31 am
Admin
Share
SHARE

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி பகுதியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சுரங்கம் துக்​காலி மண்​டலத்தில் அமைந்துள்ளது.

திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, 'ராயல சீமா பகு​தியை ரத்​தின சீ​மா​வாக மாற்​று​ம் நடவடிக்கை ஜொன்​னகிரி​யில் தொடங்க உள்​ளது. இப்​பகு​தியை முன்பு ‘சுவர்​ணகிரி’ என்று அழைத்​தனர்' என குறிப்பிட்டார். மேலும், அசோகச் சக்​கர​வர்த்​தி​யின் நான்காவது தலைநகரமாக ஜொன்னகிரி விளங்கியது என்றும், அக்காலத்தில் இங்கு சாலைகளில் ரத்​தினக் கற்​கள், தங்​கம் போன்​றவற்றைக் கொட்டி விற்பனை செய்ததாக அசோகர் காலத்துச் சாசனங்​கள் தெரிவிக்​கின்​றன என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கேஜிஎஃப் (கோலார் தங்கச் சுரங்கம்) குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆனால் இப்போது ஜொன்னகிரி குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் வெட்டி, சுத்​தம் செய்​யப்​படும். தொடக்கத்தில் 400 கிலோவாக இருக்கும்; பின்னர் போகப்​போக 1,000 கிலோ என்ற நிலையை எட்டும் என முதல்வர் நாயுடு தெரிவித்தார். தற்போது இங்கு 800 பேர் பணி​யாற்​றுகின்​றனர். விரைவில் புதிதாக 1,500 பேர் நியமனம் செய்​யப்​படு​வர். வருங்காலத்தில் இங்கு ஊழியர்களின் எண்ணிக்கை 5,000ஆக உயரும் என்றும் அவர் கூறினார்.

ஜொன்​னகிரி ஆந்​தி​ரா​வின் அடையாளமாக மாறும் என்றும், அங்கு நகைக்கடைகள் அமைக்​கப்​படும் என்றும் திரு நாயுடு கூறினார். ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்க பலர் முன்வரு​வதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவிலேயே மிகப்​ பெரிய ‘டிரோன் சிட்டி’ ஆந்​தி​ரா​வில் அமை​கிறது. விரை​வில் கர்னூலில் உயர் நீதி​மன்றக் கிளை செயல்படவுள்ளது. 2028ல் ராயல சீமாவில் இரும்புத் தொழிற்​சாலை அமை​யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India Gold Mineஆந்திராகர்னூல்சந்திரபாபு நாயுடுசுரங்கம்தங்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பழனி முருகன் கோவில்: ரூ.3000 லஞ்சம் பெற்ற காவலர் பணிநீக்கம்
Next Article மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது…

June 26, 2026

கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு

கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை…

June 26, 2026

தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சிறுமி உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவின் நாசிக்கில், நாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட…

June 26, 2026

மக்களின் நம்பிக்கையே பலம் – ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று…

June 26, 2026

மேற்கு வங்கத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்…

June 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து விலகுகிறாரா அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா?

அதிமுகவில் இருந்து அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா விலக உள்ளதாகத் தகவல். விரைவில் தவெகவில் இணையலாம் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு.

1 Min Read
தமிழ்நாடு

கே.ராஜன் மறைவு: முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழ்த் திரையுலகின் மூத்த கலைஞர் கே.ராஜன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.

1 Min Read
தமிழ்நாடு

காலணிகளை வெறும் கைகளால் எடுக்க வைத்த தவெகவினர்: பாஜக கண்டனம்

சென்னை விம்கோ நகரில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில், தூய்மைப் பணியாளர்களை வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்த வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக…

1 Min Read
தமிழ்நாடு

நார்வே செஸ் சாம்பியன்: பிரக்ஞானந்தாவிற்கு அண்ணாமலை வாழ்த்து

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி பல இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?