MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!

இந்தியா

டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!

Admin
Last updated: மே 14, 2026 9:42 காலை
Admin
Share
SHARE

மகாராஷ்டிராவின் நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிடா கான், சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் மதின் படேலின் சட்டவிரோத கட்டிடம் நேற்று மாநகராட்சி ஊழியர்களால் இடித்து தள்ளப்பட்டது.

முன்னதாக, டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும், மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் நிடா கான் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அவரது பங்கு விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நிடா கான், கடந்த மே 7ஆம் தேதி சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்னர் அவுரங்கபாத்) கைது செய்யப்பட்டார். அவரை மதின் படேல் என்பவர் தனது வீட்டில் தங்க வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் மதின் படேலின் கட்டிடம், சத்ரபதி சம்பாஜி நகரின் நரேகான் பகுதியில் அமைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அதிரடியாக இந்த கட்டிடத்தை இடித்து தள்ளினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் முன்னாள் எம்.பி. இம்டியாஸ் ஜலீல் பேசுகையில், 'நாங்கள் நீதிமன்றத்தில் ஒரு வாரம் அவகாசம் கோரியிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதை அவசரமாக செய்துள்ளனர். இருப்பினும், மதின் படேலுக்காக நாடு வியக்கும் வகையில் ஒரு புதிய வீட்டை நாங்கள் கட்டித் தருவோம்' என்று தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MaharashtraTCSசட்டவிரோத கட்டிடம்டிசிஎஸ்நாசிக்பாலியல் துன்புறுத்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உ.பி.யில் கனமழை: 31 பேர் பலி! மீட்புப் பணி தீவிரம்
Next Article சேலம்: கோவிலில் அம்மன் நகை திருட்டு – இருவர் கைது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

சீமான் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் சீமான் மீதான அவதூறு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. வழக்கை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விடுதி உரிமையாளர் மூலம் அம்பலம்

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ராஜஸ்தானில் உள்ள ஒரு விடுதி உரிமையாளரின் விழிப்புணர்வு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த விவகாரம்…

1 Min Read
இந்தியா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்: அமெரிக்காவின் விலக்கு காலாவதி – இந்தியா என்ன செய்யும்?

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அமெரிக்காவின் விலக்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்தியாவின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 Min Read
இந்தியா

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம்: சசி தரூர் பெருமிதம்

மாலத்தீவில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டின் போது, இந்தியா வழங்கிய உதவியை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டினார். இது இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறைக்கு ஒரு முன்னுதாரணம் என…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?