MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!

இந்தியா

டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!

Admin
Last updated: மே 14, 2026 9:42 காலை
Admin
Share
SHARE

மகாராஷ்டிராவின் நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிடா கான், சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் மதின் படேலின் சட்டவிரோத கட்டிடம் நேற்று மாநகராட்சி ஊழியர்களால் இடித்து தள்ளப்பட்டது.

முன்னதாக, டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும், மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் நிடா கான் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அவரது பங்கு விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நிடா கான், கடந்த மே 7ஆம் தேதி சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்னர் அவுரங்கபாத்) கைது செய்யப்பட்டார். அவரை மதின் படேல் என்பவர் தனது வீட்டில் தங்க வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் மதின் படேலின் கட்டிடம், சத்ரபதி சம்பாஜி நகரின் நரேகான் பகுதியில் அமைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அதிரடியாக இந்த கட்டிடத்தை இடித்து தள்ளினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் முன்னாள் எம்.பி. இம்டியாஸ் ஜலீல் பேசுகையில், 'நாங்கள் நீதிமன்றத்தில் ஒரு வாரம் அவகாசம் கோரியிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதை அவசரமாக செய்துள்ளனர். இருப்பினும், மதின் படேலுக்காக நாடு வியக்கும் வகையில் ஒரு புதிய வீட்டை நாங்கள் கட்டித் தருவோம்' என்று தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MaharashtraTCSசட்டவிரோத கட்டிடம்டிசிஎஸ்நாசிக்பாலியல் துன்புறுத்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உ.பி.யில் கனமழை: 31 பேர் பலி! மீட்புப் பணி தீவிரம்
Next Article சேலம்: கோவிலில் அம்மன் நகை திருட்டு – இருவர் கைது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்படும் காட்சி

டெல்லி பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம்…

ஆகஸ்ட் 21, 2026

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான…

ஆகஸ்ட் 21, 2026

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 100…

ஆகஸ்ட் 21, 2026

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை…

ஆகஸ்ட் 21, 2026

மத்திய அமைச்சரவை மாற்றம்: பெண்களுக்கு முக்கியத்துவம், பிரதானுக்கு புதிய துறை?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

இந்தியா

எபோலா பரவல்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

எபோலா வைரஸ் பரவல் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு…

1 Min Read
டெல்லி காவல் நிலையத்தின் பதிவேடு
இந்தியா

டெல்லியில் பேரணியில் பெல்லட் துப்பாக்கி பயன்பாடு: காவல் நிலைய ஆவணத்தில் தகவல்

ஜூலை 20 அன்று டெல்லியில் சிஜேபி நடத்திய பேரணியில், ஐபிஎஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக காவல் நிலைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1 Min Read
இந்தியா

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான கூட்டு செயல் திட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

1 Min Read
விமானப் பணிக்குழுவினர் மற்றும் பயணிகள்
இந்தியா

விமானி கஞ்சா போதையில்: 300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்!

தாய்லாந்தின் புகெட் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் 300 அடி கீழே இறங்கியது. முதன்மை விமானி கஞ்சா போதையில் இருந்ததும், அவரால்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?