தமிழக ஆளுநர் அர்லேகர் அழைப்பை ஏற்று மக்கள் பவனுக்கு சென்றார் தவெக தலைவர் விஜய்.
ஆட்சி அமைப்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் ஆளுநர் – விஜய் முக்கிய ஆலோசனை.
113 எம்எல்ஏக்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? – ஆளுநர்.
மக்கள் பவனுக்கு அழைத்து தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் அர்லேகர் விளக்கம் கேட்டதாக தகவல்.