MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: துருவ் – அனுபமா காதல் முறிவு? இன்ஸ்டா பதிவால் பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: துருவ் – அனுபமா காதல் முறிவு? இன்ஸ்டா பதிவால் பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - துருவ் – அனுபமா காதல் முறிவு? இன்ஸ்டா பதிவால் பரபரப்பு

தமிழ்நாடு

துருவ் – அனுபமா காதல் முறிவு? இன்ஸ்டா பதிவால் பரபரப்பு

Fernandez
Last updated: ஜூலை 19, 2026 4:40 மணி
Fernandez
Share
நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராம் பதிவு
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு.
SHARE

நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சூழலில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' திரைப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா ஆகியோர் ஜோடியாக நடித்தனர். படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், அது காதலாக மலர்ந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறின.

இந்நிலையில், இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டுவிட்டதாக திடீரென தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. இந்த வதந்திகளுக்கு மத்தியில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த பதிவில், 'இறுதியில் என் மன அமைதியைக் கண்டறிய, சில முடிந்துபோன பாதைகளிலிருந்து நான் வெளியேற வேண்டியிருந்தது. இனி என் குரலையும், என் வாழ்க்கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை. எந்த பயமும் இல்லை. என்னை நான் மீண்டும் கண்டுபிடித்து, என் வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'நான் மிக நீண்ட காலமாகச் சொல்ல விரும்பிய ஒன்று இருக்கிறது… மிக நீண்ட காலமாகச் சொல்ல அனுமதிக்கப்படாத ஒன்று. உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். எனக்குத் துணையாக நின்றதற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை இவ்வளவு அன்பால் நிரப்பியதற்கும் நன்றி. ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு துளி கருணையும் எனக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் என்னை வந்தடைந்தது' என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

'பிரபஞ்சமே, என்னை மீண்டும் எனக்குள் வழிநடத்தியதற்கு நன்றி. குணமடைவதற்கு வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்கு வாழ்த்துக்கள். என்னை நானே தேர்ந்தெடுப்பதற்கு வாழ்த்துக்கள். இறுதியாக, முழுமையாக, தயக்கமின்றி என்னுடையதாக இருக்கும் ஒரு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்' என தனது பதிவை நிறைவு செய்துள்ளார் அனுபமா.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவு, துருவ் உடனான காதல் முறிவு குறித்த வதந்திகளுக்கு அவர் மறைமுகமாக பதிலளிப்பதாகவே பலரும் கருதுகின்றனர். அனுபமாவின் இந்த மனம்திறந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AnupamaDhruvInstagramLove BreakupPaiyanஅனுபமாஇன்ஸ்டாகிராம்காதல் முறிவுதுருவ்பைசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நீதிமன்றத்தில் இழப்பீடு கோரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பெண் டாக்டர் குடும்பத்திற்கு ₹1 கோடி இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு
Next Article விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கோலி-ரோஹித் ஜோடி: சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள்

டெல்லியில் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் பதவி விலகக்…

ஜூலை 21, 2026

பிரதமர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தி…

ஜூலை 21, 2026

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு…

ஜூலை 21, 2026

டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆன்லைன் உணவு டெலிவரி

டெல்லியில் பசியோடு போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்…

ஜூலை 21, 2026

டெல்லி சென்று போராட்டத்தில் கலப்பேன்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேவைப்பட்டால்…

ஜூலை 21, 2026

You Might Also Like

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கும் வழக்கறிஞர்
தமிழ்நாடு

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம்: த.வெ.க. நிர்வாகி மீது புகார்

தேனி தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக புகார். பாதிக்கப்பட்டவர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

1 Min Read
ராஜ்யசபாவில் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு மசோதா தாக்கல்
தமிழ்நாடு

வந்தே மாதரம் அவமதித்தால் 3 ஆண்டு சிறை: ராஜ்யசபாவில் புதிய மசோதா!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை: தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல்.

2 Min Read
தமிழ்நாடு

மருத்துவமனை அலட்சியம்: மாணவி மரணம் – தேமுதிக கண்டனம்!

திருச்சி அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து தவறாக செலுத்தப்பட்டதால் செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.

1 Min Read
புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

புதுச்சேரியில் 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் கடும் வெப்ப அலை காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடுசெய்ய, ஜூலை 11 முதல் அக்டோபர் 10 வரை 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அரசு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?