MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்

தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 26, 2026 9:34 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணனை தவெக அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக் காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப் பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் நியமித்திருப்பதை ஏற்க முடியாது. இதை வன்மையாக எதிர்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு போராடி வரும் சூழலில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நியமிப்பது வெட்கக்கேடானது என்றும், தமிழே அறியாதவர்களைப் பிரதிநிதியாக நியமிப்பது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, வெங்கட் நாராயணனை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என தவெக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கர்நாடகாசீமான்டெல்லி சிறப்பு பிரதிநிதிதவெக அரசுநாம் தமிழர் கட்சிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு
Next Article திருவள்ளூர் இறால் ஆலையில் அமோனியா கசிவு: பலி 15 ஆனது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு: விஜய் ஆட்சியை நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திருநெல்வேலியில் கடந்த 18 நாட்களில் 17 போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய்யின் ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்! பதிலுக்கு விஜய் செய்த செயல்..!

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று சட்டசபையில் முறைப்படியாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்ற நிலையில், முன்னாள் முதல்வரும்,…

1 Min Read
தமிழ்நாடு

பி.எஸ்.ராமன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருமுறை பதவி வகித்த பி.எஸ்.ராமன், புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

பொறுமையாக இருங்கள்; நல்ல செய்தி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

தமிழக அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?