தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
You Might Also Like
செந்தில்பாலாஜி ஆதரவாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
தமிழக முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான திருச்சி நரேஷ் வீட்டில் ரூ.13 லட்சம் ரொக்கப்பணம் மற்றும்…
1 Min Read
முதல்வரின் உரை குறித்து அப்பாவு கேள்வி: நையாண்டி தேவையா?
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஆற்றிய முதல் உரையே அவரது ஆட்சியின் முடிவுரையா என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும்…
1 Min Read
செந்தில்பாலாஜி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? – போலீசார் ஆலோசனை
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை…
1 Min Read
தெருநாய்கள்: மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தல்.
1 Min Read
