MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஸ்டாலின் என்னைப் பார்க்கவில்லை – வைகோ குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ஸ்டாலின் என்னைப் பார்க்கவில்லை – வைகோ குற்றச்சாட்டு
தமிழ்நாடு

ஸ்டாலின் என்னைப் பார்க்கவில்லை – வைகோ குற்றச்சாட்டு

Admin
Last updated: June 28, 2026 10:34 am
Admin
Share
SHARE

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சர் விஜய்யை சந்தித்தபோது, மதிமுக எம்.எல்.ஏக்கள் இருவரையும் ராஜினாமா செய்யச் சொன்னால், அவர்களை மீண்டும் வெற்றிபெற வைக்கும் பொறுப்பை ஏற்பதாக விஜய் உறுதியளித்ததாகக் கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாகவும், இதுகுறித்து தனக்கு ஏமாற்றமாக இருப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறிய பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, 'Corruption, கமிஷன் இல்லாத தவெக ஆட்சியை ஆதரிக்கிறோம்' என்று குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய்யை சந்தித்தபோது, 1 மணிநேரம் 20 நிமிடங்கள் உரையாடியதாகவும், அப்போதுதான் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம் குறித்து விஜய் பேசியதாகவும் வைகோ தெரிவித்தார்.

மேலும், திருமண விழாவில் ஸ்டாலினை சந்தித்தபோது, அருகில் இடம் இருந்தும் அவர் அமரவில்லை என்றும், சீமானிடம் பேசிக்கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு தன்னை திரும்பிப் பார்க்கவில்லை என்றும் வைகோ வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து தனக்குக் காரணம் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

மதிமுக எம்.எல்.ஏக்கள் இருவர் ராஜினாமா செய்தால், கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் என்றும், அப்போது அவருக்காக பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் விஜய் உறுதியளித்ததாகவும் வைகோ கூறினார். அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு என்ற தகவல் வெளியானால் அது அரசியல் மோசடியாக இருக்கும் என்றும், திமுகவுடன் தோழமை சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் அவர் விளக்கினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்திமுகமதிமுகவிஜய்வைகோஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தனிமையில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
Next Article டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடி!

கடந்த சட்ட மன்ற தேர்தலில் 224 வேட்பாளர்களின் சுயவிவரப் பிரமானங்களை ஆய்வு செய்தபோது 192 பேர் கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் சொத்துமதிப்பு என்று ஆய்வு அறிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில்…

1 Min Read
தமிழ்நாடு

குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: மக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், மேகமூட்டத்தால் சூரிய உதயத்தை காண சுற்றுலாப்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் தடை: முக்கிய பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை (27.05.2026, புதன்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனாம்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வாரிய பராமரிப்புப் பணி…

1 Min Read
தமிழ்நாடு

திருப்பூரில் வீடு புகுந்த எரிவாயு சிலிண்டர் திருட்டு: 22 பறிமுதல்!

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 எரிவாயு சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?