தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
You Might Also Like
ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!
திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 Min Read
தமிழகத்தின் கடன் சுமை: ரூ.10 லட்சம் கோடி நேரடி கடன் – ரிப்போர்ட்
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம் என்றும், ரூ.10 லட்சம் கோடி நேரடி கடன் உள்ளதாகவும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தனிநபர் கடன் ரூ.1.28…
1 Min Read
கோவையில் சிறுமி கொலை: சட்டம் ஒழுங்கு குறித்து அரசுக்கு உதயநிதி கேள்வி
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின்…
1 Min Read
எ.வ.வேலு வழக்கு: வானதி சீனிவாசன் கருத்து – நல்லாட்சியின் அடையாளம்
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது வரவேற்கத்தக்கது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது…
1 Min Read