தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
You Might Also Like
கர்மவீரர் காமராஜர் ஆட்சி தொடர்கிறது: அமைச்சர் ராஜ்மோகன்
கர்மவீரர் காமராஜர் ஆட்சி தொடர்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கீழடி அருங்காட்சியகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க உத்தரவிட்டார்.
3 Min Read
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 150 கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 100-லிருந்து 150 ஆக உயர்வு. அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு.
2 Min Read
மருத்துவமனைகளில் ஆதார் பதிவு: வாழ்நாள் சிகிச்சைக்கான முக்கிய அறிவிப்பு
நோயாளிகளின் விவரங்களை முறையாக சேகரிக்காத 203 மருத்துவமனைகளின் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆதார் பதிவு, வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான சிகிச்சையை உறுதி செய்யும்.
2 Min Read
தாய்மாமன் சீர் சரி, அத்தை சீர் யார்? – சவுமியா அன்புமணி கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் பாமக பிரமுகர் சவுமியா அன்புமணி, அரசுத் திட்டங்களுக்குப் பெயரிடுவதில் நடக்கும் போட்டியைச் சுட்டிக்காட்டி, 'தாய்மாமன் சீர் சரி, அத்தை சீர் யார் தருவா?' என…
2 Min Read
