தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
You Might Also Like
நீட்டை எதிர்த்து அமீர் பேச்சு: ஜனநாயகத்தைக் காக்க போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய இயக்குநர் அமீர், ஜனநாயகத்தைக் காக்க போராடும் குழுக்கள் குறித்தும், நீட் தேர்வு ரகசியங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
2 Min Read
நண்பரின் மனைவியை மிரட்டி வீடியோ எடுத்த பூசாரி கைது
நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரி கைது. வீடியோவை கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல். காவல்துறையினர் விசாரணை.
1 Min Read
திருச்சி BHEL-ல் 530 அப்பிரண்டிஸ் வேலைகள்: தேர்வு இல்லை!
திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் 2026ஆம் ஆண்டிற்கான அப்பிரண்டிஸ் பணிகளுக்கு 530 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, பி.இ./பி.டெக், பி.காம்,…
2 Min Read
கேரளம் என பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஒப்புதல்!
கேரள மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இனி மாநிலம் 'கேரளம்' என்றே…
2 Min Read

