தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
You Might Also Like
திருப்பூரில் சோகம்: லாரி மீது கார் மோதி 6 பேர் பரிதாப பலி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில், கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், சாலையின் மையத் தடுப்பில் மோதி நின்றிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த…
1 Min Read
பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: தமிழக வெற்றிக் கழக வாக்குறுதிக்கு எதிரானது – இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி
விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிரானது என்றும், இது விவசாயிகளின் கடன் சுமையை முழுமையாக தீர்க்காது என்றும் இந்தியக்…
1 Min Read
திருச்செந்தூரில் நாளை மின்தடை: பராமரிப்பு பணி அறிவிப்பு
திருச்செந்தூர் கோட்ட துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1 Min Read
திருவள்ளூர் இறால் ஆலையில் அமோனியா கசிவு: பலி 15 ஆனது
திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பலர் கோமா நிலையில் இருப்பதால் மேலும் உயிரிழப்பு ஏற்படலாம்…
1 Min Read

