MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு மக்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு மக்கள்!
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு மக்கள்!

Admin
Last updated: June 23, 2026 10:18 am
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டமன்றத்தின் 4 நாட்கள் நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைந்தது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதலமைச்சர் விஜய், தனது பதிலுரையின் போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

“மக்கள் பணியை செய்வது தான் நமது கடமை. கருத்தால் வேறுபட்டாலும், மக்கள் நன்மை சார்ந்து ஒன்றினைந்து செயல்பட வேண்டும்” என்று தனது உரையைத் தொடங்கினார் முதலமைச்சர் விஜய். மக்களால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமன்றம் வந்துள்ளோம் என்றும், ராஜினாமா செய்தாலும் தங்களை தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். மேலும், தனது அரசியல் பயணம் குறித்து பேசிய அவர், தாங்கள் ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சிலர் சித்தரிப்பதாகவும், அது வெறும் ரீல் தான், ரியல் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

1990-களில் ரசிகர் மன்றமாக இருந்தபோது மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்ததாகவும், பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 2008-ல் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகவும், போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் அன்றே கோரிக்கை வைத்ததாகவும், கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களுக்கு துணையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

பெரியார் சொன்னதில் ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டதாகவும், அவர் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை என்றும், தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றும், யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் அறிவித்ததாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். பெண் கல்வி, சமூக நீதி போன்ற பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாகவும், அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவதாகவும், பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதுடன் அவருடைய நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதாக நிரூபித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்தமிழ்நாடு சட்டமன்றம்நன்றிமக்கள் பணிமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உலகக் கோப்பை தோல்வி: பாகிஸ்தான் மகளிர் அணி மீது கடும் விமர்சனம்
Next Article வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தேவையான 40 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக…

June 23, 2026

பெங்களூருவில் மதுபோதை மாணவர்கள் கொடூரம்: விடுதி உரிமையாளர் மட்டையால் அடித்துக் கொலை

பெங்களூரு கஸ்தூரி நகரில், மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்த…

June 23, 2026

பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை

பெங்களூரில் காதல் ஜோடி ஒன்று, தங்கள் காதலை…

June 23, 2026

சின்னத்திரை நடிகை என கூறி பணம் பறித்த பெண் பெங்களூருவில் கைது

பெங்களூருவில், சின்னத்திரை நடிகை என கூறி சமூக…

June 23, 2026

டெல்லியில் 11 வயது சிறுமி கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை: கார் டிரைவர் கைது

டெல்லியில் சாலையோரம் உறங்கிய 11 வயது சிறுமியை…

June 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

அதிரப்பள்ளி வனப்பகுதியில் வறட்சி காரணமாக யானைகள் சாலையைக் கடந்து செல்வதால், வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் இருந்து விலகும் நிர்வாகிகள்: பொன்னையன் விளக்கம்

அதிமுகவில் பதவி, பண ஆசைக்காக சிலர் டி.டி.வி. தினகரன் கட்சிக்கு தாவுவதாகவும், ஆனால் உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் நிற்பதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கூடலூர் காபி தோட்டத்தில் காட்டு யானை உயிரிழப்பு

கூடலூர் தொரப்பள்ளி காபி தோட்டத்தில் கிணற்றில் விழுந்து இறந்த காட்டு யானை. மின் மோட்டார், வயர்கள் அருகே இருந்ததால் மின்சாரம் தாக்கி இறந்ததா என விசாரணை.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை: 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை குற்றவாளிகள் மீண்டும் இது போன்ற…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?