சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் (ITDP India) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையில், மாநகரப் பேருந்து கழகம் (MTC) ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், சென்னையில் இனி 400 மீட்டருக்கொரு பேருந்து நிறுத்தம் என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும்.
You Might Also Like
கழிவுநீர் கலந்த குடிநீர்: எம்.எல்.ஏ பல்லவியிடம் மக்கள் வாக்குவாதம்
சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 10 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார். எம்.எல்.ஏ பல்லவி ஆய்வு செய்ய வந்தபோது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 Min Read
தங்க இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசுக்கு செல்வபெருந்தகை கண்டனம்
தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் வரி உயர்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை…
1 Min Read
சென்னையில் இனி தானியங்கி அபராதம்: ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிமுகம்
சென்னையில் சாலை விதிமீறல்களுக்கு இனி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவித்துள்ளார். இது சாலைப்…
1 Min Read
சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அழைப்பு
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படும் 13 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1 Min Read
