தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
குதிரை பேரத்தை தி.மு.க. உருவாக்கியது – செங்கோட்டையன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் குதிரை பேரத்தை தி.மு.க.,வே உருவாக்கியது என அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். 2006ல் ம.தி.மு.க.,…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அகந்தையே அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும், அவரது கனவு தகர்ந்துவிட்டது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை: மே மாத ரூ.1000 விரைவில் வங்கிகளுக்கு வந்து சேரும்!
தமிழகத்தில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். திட்ட மறுசீரமைப்புக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
அதிமுக பிளவு: பழனிசாமி அழைத்தால் பேச தயார் – எஸ்.பி.வேலுமணி
அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!
திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!
கடையநல்லூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,300 கிலோ புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 8.5 லட்சம் ரூபாய். வியாபாரி சக்திவேல்…
ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இலவச லட்டு விநியோகத்தில் ₹3.5 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக 9 பேர் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை…
தங்கம் கடத்தல்: சென்னையில் விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!
தங்க இறக்குமதி வரி உயர்வால், சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலைத் தடுக்க சுங்கத்துறை அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் பெண்…
நீலகிரி: 27 டாஸ்மாக் கடைகள் மூடல் – அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில்…
நீட் தேர்வு ரத்து: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அவசர கோரிக்கை!
முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை நடத்தாமல், பள்ளிப்…
திருப்பூரில் வீடு புகுந்த எரிவாயு சிலிண்டர் திருட்டு: 22 பறிமுதல்!
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 எரிவாயு சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.