MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

தமிழ்நாடு

எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

Admin
Last updated: மே 15, 2026 11:06 காலை
Admin
Share
SHARE

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் தற்போதைய வீழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அகந்தையே காரணம் என கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் நேர்மையான ஆட்சி அமைய வேண்டும் என இளைஞர்கள், பெண்கள், ஏன் சிறுவர்கள் கூட விரும்பியதாக அவர் குறிப்பிட்டார். பணமில்லா தேர்தலை நடத்தி, நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்ந்தவர் முதல்வர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார்.

மேலும், தமிழகம் ஒரு சிறந்த மாநிலமாகவும், இந்தியாவுக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநிலமாகவும் விளங்கப்போகிறது என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு முழு பாதுகாப்பு, குழந்தைகள் போதைக்கு அடிமையாவதை தடுத்தல், மதுக்கடைகளை அகற்றுதல் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக முதல்வர் ஸ்டாலின் மட்டுமே திகழ்வார் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். மக்கள் மீதும், கட்சியை வளர்த்த தலைவர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்கே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தானே நிறைவேற்றியதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை விட தன் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாராட்டு விழா நடத்தியதை அவர் நினைவு கூர்ந்தார். 'நான்தான் எல்லாம்' என்ற எடப்பாடியின் கனவு தகர்ந்துவிட்டதாகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மா அவருக்கு தண்டனை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தன் சட்டைப்பையில் ஜெயலலிதா படம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Nadu Politicsஅதிமுக வீழ்ச்சிஅமைச்சர் செங்கோட்டையன்எடப்பாடி பழனிசாமிதமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல்: அம்பயர் மீது கோபம்.. பயிற்சியாளருக்கு பிசிசிஐ அபராதம்!
Next Article நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டம் துறவிக்காடு பகுதியில் வாலிபர் ஒருவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்
தமிழ்நாடு

தஞ்சாவூரில் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் துறவிக்காடு பகுதியில் வாலிபர் ஒருவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னை – கன்னியாகுமரி இடையே கோடை கால சிறப்பு ரெயில்

இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோடை காலத்தையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.…

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தமிழக…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: ஜூன் 21 முதல் விநியோகம்

சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் ஜூன் 21, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை வழங்கப்படும். அடையாள அட்டை புதுப்பித்தல் பணிகளும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?