தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
அதிமுக ஒற்றுமை அவசியம்: சசிகலா வலியுறுத்தல்
சென்னை: அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ள சசிகலா, கட்சி ஒன்றிணைந்தால் மீண்டும்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: சீமான் கண்டனம்!
தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு தற்காலிக அனுமதி வழங்கும் அறிவிப்புக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக துரோகம் என்றும், தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் சிறுமி கொலை: சட்டம் ஒழுங்கு குறித்து அரசுக்கு உதயநிதி கேள்வி
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின்…
கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – அமைச்சர் உறுதி
கோவை அருகே சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார் உறுதி அளித்துள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி செவிலியர் மாணவி மரணம்: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி ஒருவரின் மரணம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். மரணத்திற்கான காரணத்தை முழுமையாக விசாரித்து நீதி வழங்க வேண்டும்…
12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இரவு மின்வெட்டு: மக்கள் போராட்டம், அமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக இருக்கும் நிலையில், இரவில் தொடரும் மின்வெட்டு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர்…
முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், முக்கிய துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனை: மாணவி மரணம் – செவிலியர் மாணவிகள் போராட்டம்!
திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து அதிகமாக கொடுக்கப்பட்டதால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மற்றும் சக மாணவிகள் சாலை மறியலில்…
கோவை பாஜக கூட்டத்தில் தேர்தல் தோல்வி பற்றி ஆலோசனை!
கோவை பாஜக மையக்குழு கூட்டம் நிறைவு. தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில மற்றும் மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு.
கோவை சிறுமி கொலை: 2 பேருக்கு நீதிமன்ற காவல் – நடந்தது என்ன?
கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மோகன் ராஜ் 27ஆம்…