MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கடலில் தம்பியை காப்பாற்ற முயன்று அண்ணன் பரிதாப பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கடலில் தம்பியை காப்பாற்ற முயன்று அண்ணன் பரிதாப பலி

அரசியல்

கடலில் தம்பியை காப்பாற்ற முயன்று அண்ணன் பரிதாப பலி

Admin
Last updated: மே 26, 2026 11:45 காலை
Admin
Share
SHARE

சென்னையின் மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய தனது தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பின்னர் கரை ஒதுங்கியது.

ஆவடியை சேர்ந்த தேவகி என்பவர், தனது மகன்கள் சுதர்சன் (16) மற்றும் கமலேஷ் (15) ஆகியோருடன் கடந்த 22 ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடலில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் தம்பி கமலேஷ் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட அண்ணன் சுதர்சன், தனது தம்பியின் கையைப் பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரே கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மெரினா காவல்துறையினர், மீனவர்களின் உதவியுடன் படகில் சென்று சுதர்சனை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடலோர காவல் குழுமத்தினரும் தேடுதல் பணியில் இணைந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சிறுவனின் உடல் நேற்று முன்தினம் இரவு துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கியது. காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiMarina Beachஉயிரிழப்புகடல்சென்னைமீட்புமெரினா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க.வில் இணைய திட்டமா? சி.வி.சண்முகம் காட்டமான பதில்
Next Article சென்னையில் தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

சென்னையில் கட்டுமான விதிமீறல் தொடர்பாக அபராதம் விதிக்கும் நடவடிக்கை
தமிழ்நாடு

சென்னையில் கட்டுமான விதிமீறல்: ஒரே நாளில் ரூ.12.25 லட்சம் அபராதம்

சென்னையில் கட்டுமான விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் ரூ.12.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத கட்டிட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
அரசியல்

மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள்…

2 Min Read
தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் தவெகவினர் நுழைய தடை: மேயர் பிரியா அதிரடி

சென்னையில் பள்ளி வளாகங்களுக்குள் வெளியாட்கள் அனுமதியின்றி நுழையக் கூடாது என மேயர் பிரியா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியரின் அனுமதி இன்றி எந்தப் பொருளையும் மாணவர்களுக்கு வழங்கக்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சேவையில் மாற்றம்: வந்தே பாரத் உட்பட ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089) வருகிற 27-ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வந்தே பாரத் உட்பட பிற…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?