MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வகுப்பறைகளை மதுக்கூடமாக்கிய உங்களை மக்கள் மன்னிப்பார்களா? – அப்பாவு கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வகுப்பறைகளை மதுக்கூடமாக்கிய உங்களை மக்கள் மன்னிப்பார்களா? – அப்பாவு கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வகுப்பறைகளை மதுக்கூடமாக்கிய உங்களை மக்கள் மன்னிப்பார்களா? – அப்பாவு கேள்வி

தமிழ்நாடு

வகுப்பறைகளை மதுக்கூடமாக்கிய உங்களை மக்கள் மன்னிப்பார்களா? – அப்பாவு கேள்வி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 16, 2026 3:25 மணி
Fernandez
Share
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
SHARE

தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கல்லூரிகளை போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது அருந்தும் கூடங்களாகவும் மாற்றியிருக்கும் உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கோவை தனியார் கல்லூரியில் மாணவர் அமுதன், போதைப்பொருள் பயன்பாடு குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தும் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, சென்னை திருவெற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் தினேஷ், போதைப்பொருள் பயன்படுத்தியதை காட்டிக் கொடுத்ததாக சக மாணவர்கள் 30 பேர் சேர்ந்து ஈவிரக்கமின்றி அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டு காவல்துறை பயனற்றதாக மாறிவிட்டதோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் NEET பயிற்சிக்கு சென்ற மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய சம்பவம் உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது காவல்துறையை உங்கள் நண்பர்களிடமே கொடுத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் உங்கள் கட்சியினர்தான் காவல்துறை ஒத்துழைப்புடன் மாணவ, மாணவிகளிடம் தங்கு தடையின்றி போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல், உங்கள் கட்சியினர் மூலம் தமிழக மாணவர்களை சீரழிக்க துணிந்து விட்டீர்களா? என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை கொடுத்தார். ஆனால், நீங்கள் மாணவர்களைத் தேடி மதுவை கொடுக்கிறீர்கள். கல்லூரிகளை போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது அருந்தும் கூடங்களாகவும் மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா? இதற்குப் பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்திலும் மயக்கத்திலும் கள்ள மௌனம் காக்கிறீர்களே என்றும் அவர் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKஅப்பாவுதமிழக காவல்துறைபோதைப்பொருள்மதுமாணவர் கொலைமாணவர் நலன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article Numeros இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம் சிங்கிள் சார்ஜில் 156 கி.மீ மைலேஜ்: Numeros இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
Next Article ஜியோவின் புதிய ஓடிடி மற்றும் 5ஜி சலுகை அறிவிப்பு ஜியோவின் புதிய அதிரடி: 15 ஓடிடி ஆப்ஸ், அன்லிமிடெட் 5ஜி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள்

கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு: போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

கர்நாடக வனத்துறையால் மானை வேட்டையாடியதாகக் கூறி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களின்…

ஆகஸ்ட் 16, 2026

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை…

ஆகஸ்ட் 16, 2026

ChatGPT உதவியுடன் இளைஞர் செருப்பை கண்டுபிடித்தார்

மத்திய பிரதேசத்தில், கோயிலுக்கு வெளியே குவிந்திருந்த ஆயிரக்கணக்கான…

ஆகஸ்ட் 16, 2026

செங்கோட்டைக்கு சென்ற மோடியை வழிமறித்த மயில்கள், விலங்குகள்!

பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் செல்லவிருந்த நிலையில், அவர்…

ஆகஸ்ட் 16, 2026

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு: நவம்பர் மாத தரிசன கோட்டா அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

தெற்கு ரயில்வே அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

திருச்சி-ஜோத்பூர் ஹம்சபர் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

திருச்சி-ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மே 8 முதல் மே 29 வரை ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே…

1 Min Read
தமிழ்நாடு

திமுகவினர் கொள்ளையடித்த பணத்தை திருப்பி தர வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு சவால்

திமுகவினருக்கு மனசாட்சி இருந்தால், தாங்கள் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என 'ஜோஹோ' நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சவால் விடுத்துள்ளார். பள்ளி விவகாரம் தொடர்பாக திமுகவினர்…

1 Min Read
தமிழ்நாடு

வார விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

வார விடுமுறையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில்…

1 Min Read
தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையம்
தமிழ்நாடு

தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதல் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?