Tag: AIADMK
அதிமுக மகளிரணி கூட்டம் ஜூலை 1-ல்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி…
அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணிக்கு மீண்டும் முக்கிய பதவி
அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களாக எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தங்கமணி உள்ளிட்ட பலர்…
சட்டமன்றமா? சர்க்கஸா? – அதிமுக ஐடி விங் கேள்வி
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் மரபைக் காக்கும் வகையில் இல்லை என அதிமுக ஐடி விங்…
சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இரு பிரிவுகளாக செயல்படுகின்றனர்
தமிழக சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் இரு பிரிவுகளாக செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி,…
சி.வி.சண்முகத்தை விமர்சித்து அதிமுக தலைமை அலுவலகம் எதிரே பேனர் சர்ச்சை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் எதிரே, சி.வி.சண்முகத்தை கடுமையாக விமர்சித்து வைக்கப்பட்டிருந்த பேனர்…
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி!
அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி, தனது நமது மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் தவெகவில் இணைந்துள்ளார். இதற்காக…
மேகதாது அணை தீர்மானம்: முதலமைச்சர் இடைச்செருகலை கண்டித்த எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி கோரும் தீர்மானத்தில் முதலமைச்சர் கொண்டுவந்த இடைச்செருகலை அதிமுக ஆதரிக்கவில்லை என…
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி தடுக்கப்பட்டது – சிபிஎம் பெ.சண்முகம்
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்…
ஆளுநர் உரையில் ரூ.2500 அறிவிப்பு எங்கே? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஆளுநர் உரையில் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கும் அறிவிப்பு இடம்பெறாதது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…
அதிமுகவில் சர்ச்சை: ஆர்.பி.உதயகுமாருக்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் சரமாரி கேள்வி!
அதிமுகவில் உட்கட்சி பூசல்: ஆர்.பி.உதயகுமாரை கடுமையாக விமர்சித்த விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள். மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில்…
அதிமுகவில் இருந்து விலகினார் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்!
அதிமுக கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆழ்ந்த வேதனையும் கவலையும் அடைந்துள்ளதாக இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்…